Just In
- 14 min ago
திருமணம் செய்வதாக கூறி ரூ.80 லட்சம் மோசடி செய்துவிட்டார்... நடிகர் ஆர்யா மீது ஜெர்மனி பெண் புகார்!
- 21 min ago
என்ன சொல்றீங்க.. நம்பர் நடிகைக்கு அடுத்த மாதம் திருமணமா? இந்த மாற்றத்துக்கு யார் காரணம் தெரியுமா?
- 49 min ago
சூர்யாவின் படங்களை மிஸ் பண்ணாம பார்பேன்.. கலர்ஸ் நிகழ்ச்சியில் ஈஷா தியோல் பேச்சு!
- 1 hr ago
Movie Review : ஏலே திரைவிமர்சனம்
Don't Miss!
- News
கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு ஏப்ரல் 6-ம் தேதி இடைத் தேர்தல்... தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
- Finance
ஓரே நாளில் 5.43 லட்சம் கோடி இழப்பு.. முதலீட்டாளர்கள் கண்ணீர்..!
- Sports
பேட்டிங்கின்போது சரியான ஷூக்களை உபயோகிக்கணும்... சீனியர் வீரரின் அட்வைஸ்!
- Lifestyle
ஒவ்வொரு நாளும் நீங்க இத்தனை படிகள் நடந்தீங்கனா... உங்க உடல் எடை சீக்கிரமா குறையுமாம்...!
- Automobiles
ஃபோக்ஸ்வேகன் அர்டியோன் சொகுசு செடான் கார் இந்தியா வருகிறது
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஜெயராம் செய்த குறும்பான காரியம்...ஆச்சரியத்தில் நயன்தாரா ரசிகர்கள்
திருவனந்தபுரம் : கோலிவுட்டின் லேடி சூப்பராக வலம் வருபவர் நயன்தாரா. தனது படங்களில் அவர் தேர்வு செய்யும் கேரக்டர்கள், அதற்காக அவர் எடுக்கும் முயற்சிகள் பல நடிகைகளை ஆச்சரியப்பட வைப்பதாக இருக்கும்.
ஒவ்வொரு படங்களிலும் தனது திறமையை வெளிக்காட்டி, அதன் மூலம் வெற்றி மேல் வெற்றிகளை குவித்து வருகிறார். தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்து புகழ்பெற்ற நடிகையாக இருந்து வருகிறார்.

2003 ம் ஆண்டு சத்தியன் அன்திகாத் இயக்கிய மனசினக்கரே என்ற மலையாள படத்தின் மூலம் தனது திரையுலக பயணத்தை துவக்கினார் நயன்தாரா. இந்த படத்தில் கெளரி என்ற கேரக்டரில் நடிகர் ஜெயராமிற்கு ஜோடியாக நடித்தார்.
இப்படத்தில் இவர்கள் இருவரிடையேயான ரொமான்ஸ் காட்சிகளும், பாடல்களும் மிகவும் பிரபலமானது. இந்நிலையில் நயன்தாராவின் முதல் பட போட்டோவை சமீபத்தில் ஜெயராம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார்.
நயன்தாரா இது என அனைவரும் நம்ப முடியாத அளவிற்கு ஆச்சரியப்படும் வகையில் முற்றிலும் மாறுபட்டதாக உள்ள நயன்தாராவின் போட்டோ உள்ளது. இதனை அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.