For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
காதலர் விக்கியை விட்டுட்டு போர்ச்சுக்கல் பறந்த நயன்தாரா
News
oi-Shameena
By Siva
|
சென்னை: ஆராடுகுலா புல்லட் படப்பிடிப்புக்காக நயன்தாரா போர்ச்சுக்கல் சென்றுள்ளார்.
நயன்தாரா ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக பார்த்து நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் தெலுங்கில் கோபிசந்த் ஹீரோவாக நடித்து வரும் ஆராடுகுலா புல்லட் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
இந்த படத்தில் வரும் பாடல்களை படமாக்க படக்குழு போர்ச்சுக்கல் பறந்துள்ளது. போர்ச்சுக்கல் கடற்கரைகளில் நயன்தாரா, கோபிசந்த் டூயட் பாட உள்ளனர்.
மரத்தை சுத்தியும், கடற்கரையோரம் ஓடியும் டூயட் பாடுவதை நயன்தாரா தற்போது எல்லாம் விரும்புவது இல்லை. இந்நிலையில் தான் அவர் டூயட் பாட வெளிநாடு சென்றுள்ளார்.
அடுத்த வாரம் சென்னை திரும்பிவிடுவார் என்று கூறப்படுகிறது.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Nayanthara is in Portugal now for the shooting of her upcoming movie Aradugula Bullet starring Gopichand.