Don't Miss!
- Technology பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- News அண்ணாமலையின் பாட்டி.. முளைத்த விவாதம்.. இதைவிடுங்க, பிரியங்கா, ராகுல் காந்தியை மீண்டும் சீண்டிய பாஜக
- Finance உங்ககிட்ட கிழிஞ்ச ரூபாய் நோட்டு இருக்கா.. அப்போ கண்டிப்பா இந்த பதிவு உங்களுக்குத்தான்!
- Automobiles இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- Lifestyle Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
முருகதாஸை பழிவாங்க மீஞ்சூர் கோபி படத்தில் நடிக்கிறாரா நயன் தாரா?
நயன் தாரா நடிக்க வந்த புதிதில் ஏஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா, அசின் நடித்த கஜினியில் ஒரு மருத்துவ மாணவி கதாபாத்திரத்தில் நடித்தார். அந்த படத்தின் போதே முருகதாஸுக்கும் நயன் தாராவுக்கும் பிரச்னை என சொல்லப்பட்டது. தனக்கு முக்கியத்துவம் தராமல் அசின் கேரக்டருக்கு அதிக முக்கியத்துவம் தந்ததால் நயனுக்கு வருத்தம் என்றார்கள். அதன் பின் எந்த படத்திலும் இருவரும் இணையவில்லை.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான கத்தி படத்துக்கு எழுந்த பிரச்னைகளை யாரும் மறந்துவிட மாட்டார்கள். கத்தி படத்தின் கதை என்னுடையது. என் கதையை துரோகம் செய்து திருடி படமாக்கி விட்டார் முருகதாஸ் என மீஞ்சூர் கோபி என்பவர் சர்ச்சையை கிளப்பினார். அந்த வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் உள்ளது.
அதே மீஞ்சூர் கோபிக்கு கால்ஷீட் கொடுத்து படத்தை எடுக்கவும் பெரிய அளவில் உதவி செய்திருக்கிறார் நயன் தாரா. இப்போது முதலில் சொன்ன விஷயத்தையும் சேர்த்துக்கொள்ளுங்கள்...!