Don't Miss!
- Finance களையெடுக்க வரும் மத்திய அரசு.. ஜியோ, ஏர்டெல் உடன் கூட்டணி..OTP மோசடி-க்கு முடிவு..!!
- Sports தோனியை ரொம்ப நம்பாதீங்க! இதுக்கு மேல் ஏதும் செய்ய முடியாது! சிஎஸ்கே பயிற்சியாளர் பிளமிங் கருத்து
- News குரு வந்தால் கோடியில் கொடுப்பார்.. ஆனால் ஒரு சிக்கல்! ரிஷப ராசிக்கு குரு பெயர்ச்சி எப்படி இருக்கும்?
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Automobiles ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
காசி தியேட்டர் அறம் பார்க்க வந்த 'தலைவி'... செம உற்சாகத்தில் ரசிகர்கள்!
Recommended Video
நயன்தாராவை இப்போது ஒருமனதாக தலைவி என்றே கூப்பிட ஆரம்பித்துவிட்டார்கள் அவரது ரசிகர்கள்.
குறிப்பாக அறம் படத்தில் ஐஏஎஸ் பதவியைத் தூக்கி எறிந்துவிட்டு மக்களுக்காக பணியாற்றப் போகிறேன், அதிகாரத்தை எனக்கு அவர்கள் வழங்குவார்கள் என்று அவர் வசனம் பேசியதை வைத்து, அடுத்து நயன்தாராவின் களம் அரசியல்தான் என்றெல்லாம் ஆர்ப்பரித்து வருகின்றனர்.
நேற்று உலகெங்கும் அறம் படம் வெளியானது. படத்துக்கு நல்ல வரவேற்பு. ஊரெங்கும் இந்தப் படம் குறித்த பேச்சுதான்.
இந்த நிலையில் அறம் படத்தைக் காண இன்று பிற்பகல் சென்னை காசி தியேட்டருக்கு வருகை தந்தார் நயன்தாரா.
அவரைக் கண்டதும் ரசிகர்கள் உற்சாகத்துடன் ஓடிவந்து வரவேற்றனர். அறம் படத்தில் அவருக்கு என்ன கெட்டப்போ, அதே மாதிரி சேலை - ரவிக்கை அணிந்து வந்திருந்தார் நயன்தாரா. ரசிகர்களைப் பார்த்து சிரித்தபடி கையாட்டினார்.
மதிவதனி, வெல்கம். படம் பிரமாதம்.. வாழ்த்துகள்... இதே மாதிரி கதைகளில் நடிங்க... என்று அவருக்கு வாழ்த்துக் கூறினர் ரசிகர்கள்.