Don't Miss!
- Sports டி20 உலக கோப்பை- சஞ்சு சாம்சனுக்கு தொடரும் அநீதி.. இந்திய அணியில் ஒரு இடத்திற்கு 3 பவுலர்கள் போட்டி
- News தமிழகத்தில் உச்சம் தொடும் கோடை வெப்பம்.. திடீரென முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை.. என்ன மேட்டர்
- Lifestyle இந்த பட்டனை அழுத்தினால் கார் உடனடியாக கூலிங் ஆகிடும்... இது பலருக்கும் தெரியாத விஷயம்..!
- Automobiles 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
பொற்கோவிலில் நயன்தாரா: ஒரு வேலை அதுக்கு ஆசி வாங்கப் போயிருப்பாரோ?
Recommended Video
சென்னை: நயன்தாரா பொற்கோவிலுக்கு சென்ற இடத்தில் எடுத்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகியுள்ளது.
கடந்த ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளியான படங்களில் டோரா மட்டும் தான் சரியாகப் போகவில்லை. மற்றபடி அறம், வேலைக்காரன், ஜெய் சிம்ஹா ஆகிய படங்கள் ஹிட்டாகின.
இந்த ஆண்டும் நயன்தாரா ரொம்ப பிசி. அவர் இந்த ஆண்டு தனது காதலரான இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொள்வார் என்று கிசுகிசுக்கப்படுகிறது.
இந்நிலையில் அவர் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலுக்கு சென்றுள்ளார். கருப்பு நிற உடையில் தலையில் முக்காடு போட்டு அவர் பொற்கோவிலில் நிற்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகியுள்ளன.
நயன்தாராவின் புகைப்படங்களை பார்த்த அவரின் ரசிகர்கள் ப்ப்பா எவ்வளவு அழகு என்று வியந்து பாராட்டியுள்ளனர். ஒரு வேலை திருமணத்திற்கு ஆசி வாங்க போயிருப்பாரோ என்று ரசிகர்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
Golden Temple #Amritsar 🙏🏻 #ThanksGiving 😊 pic.twitter.com/kcF8j9wc9g
— Nayanthara✨ (@NayantharaU) January 28, 2018