Don't Miss!
- News ஆந்திராவில் ஆட்டத்தை ஆரம்பித்த காங்கிரஸ்.. வெளியான லோக்சபா + சட்டசபை வேட்பாளர்கள் பட்டியல்
- Lifestyle 3 முள்ளங்கியும், 1 தக்காளியும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு செமயா இருக்கும்..
- Sports கடைசி 5 ஓவரில் 97 ரன்கள்.. ஹெலிகாப்டரை பறக்கப்பட்ட ரிஷப் பண்ட்.. பஞ்சரான குஜராத்.. கொந்தளித்த நெஹ்ரா
- Technology நிலவில் பெரிய நிழல்.. சந்திராயன்-2 ஆர்பிட்டர் கண்ணில் சிக்கிய வினோத பொருள்.. புகைப்படத்தில் சிக்கியது யார்?
- Automobiles ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- Finance இனி ஆன்லைனில் ஈஸியா உயில் எழுதலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ்! நோட் பண்ணுங்க!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நீ பாதி... நான் பாதி கண்ணே… சோக ராகத்தை துள்ளல் பாடலாக்கிய இளையராஜா!
சென்னை : கேளடி கண்மணி திரைப்படத்தில் இடம் பெற்ற நீ பாதி நான் பாதி கண்ணே பாடலைப்பற்றித்தான் பிளாஷ் பேக் பகுதியில் பார்க்க இருக்கிறோம்.
1990ம் ஆண்டு வசந்த் இயக்கத்தில் வெளியான திரைப்படம் கேளடி கண்மணி
கமலின் விக்ரம் படத்தின் போஸ்டர்.. ஏற்கனவே வெளியான படத்துடையதா இன்றைய டாப் 5 பீட்ஸில்!
இத்திரைப்படத்தில் ராதிகா, எஸ்.பி பாலசுப்ரமணியம், ரமேஷ் அரவிந்த், அஞ்சு, கீதா, விவேக் என ஏராளமானோர் நடித்திருந்தனர்.
அழகான பாடல்வரி
நீ பாதி நான் பாதி கண்ணே.... அருகில் நீ யின்றி தூங்காது கண்ணே... இந்த பாடலுக்கு வாலி அழகாக பாடல் வரிகளை எழுதி இருப்பார். காதலை எத்தனை அழகாக வர்ணிக்க முடிமோ அந்த அழகு மொத்தமும் இருக்கும் இந்த பாடலில்.
உமா ரமணன்
இந்த பாடலை கே.ஜே. யேசுதாஸ் மற்றும் உமா ரமணனின் குரலில் மெய் மறக்க வைத்து லாபித்து மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றும். பாடலின் இடை, இடையே வரும் கிட்டார் பாடலுக்கு மேலும் உயிரூட்டி இருக்கும்.
சக்கரவாக ராகம்
இந்தப்பாடலுக்கு இசைஞானி இளைய ராஜா இசையமைத்து இருப்பார். இந்த பாடலில் ஒரு சுவாரசியம் ஒளிந்துள்ளது. நீ பாதி நான் பாதி என்ற பாடலை, சக்கரவாக ராகத்தில் இசையமைத்து இருக்கிறார் இளையராஜா. இந்த ராகம் ஒரு சோகத்திற்கான ராகம். இந்த சோக ராகத்தை துள்ளல் நிறைந்த பாடலாக மாற்றி ஒரு புது புரட்சியே செய்துள்ளார் இசைஞானி இளையராஜா.
சோகத்திற்கான ராகம்
அதாவது ஒவ்வொரு ராகத்திற்கும் ஒரு பெயர் உண்டு, காலையில் பாடும் ராகம் பூபாலம், மகிழ்ச்சிக்கான ராகம் சிவரஞ்சனி அதேபோல சோகத்திற்கான ராகம் சக்கரவாகம். அதாவது, சக்கரவாகப்பறவை தன் துணையை இழக்கும் போது வருத்தத்தில் ஒரு வித ஒலியை எழுப்பும் அது கேட்பதற்கு மிகவும் சோகமானதாக இருக்கும் இதற்காக முன்னோர்கள் இந்த ராகத்திற்கு சக்கரவாக ராகம் என்று பெயர் வைத்ததாக கூறப்படுகிறது.
-
Dhanush: ராஷ்மிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்.. துவங்கியது குபேரா படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்!
-
கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!