Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை ஒடிடியில் ரிலீஸ்… எப்போ தெரியுமா ?
சென்னை : செல்வராகவன் இயக்கத்தில் உருவான நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் ஒடிடியில் வெளியாக உள்ளது.
Recommended Video
எஸ்.ஜே. சூர்யா, நந்திதா ஸ்வேதா, ரெஜினா கஸாண்ட்ரா ஆகியோர் நடித்துள்ளனர்.
என்ன விஷயம்னு தெரியலையே.. இன்னொரு மலையாள நடிகரும் தளபதி 65ல இணைகிறாராம்.. பரபரக்கும் கோலிவுட்!
கடந்த மாதம் வெளியான இத்திரைப்படம் ஜீ5 ஒடிடி தளத்தில் மே14ந் தேதி வெளியாக உள்ளது.
திரையரங்கில் வெளியானது
தமிழ் சினிமாவில் பேய்கள் பற்றி திரைப்படங்கள் வரிசையாக வெளிவந்த காலத்தில் எடுப்பட்டத் திரைப்படம் தான் நெஞ்சம் மறப்பதில்லை. இப்படம் பல்வேறு பிரச்சினைகளைத் தாண்டி செல்வராகவனின் பிறந்த நாள் அன்று திரையரங்கில் வெளியானது.
பழிவாங்கும் பேய்
இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா மிகப் பெரிய பணக்காரர், அவனுடைய மனைவியாக நடித்துள்ளார் நந்திதா ஸ்வேதா. இவர்களுடயை குழந்தை ரிஷியை பார்த்துக்கொள்கிறார் ரெஜினா. இளம்பெண்ணான ரெஜினாவை பாலியல் வல்லுறவு செய்து கொன்று விடுகிறான் எஸ்.ஜே.சூர்யா இதுதான் படத்தின் கதை.
மே 14ந் தேதி ரிலீஸ்
தன்னை துன்புறுத்திக் கொன்றவனை தூக்கிப்போட்டு மித்து பழிவாங்குகிறது என்பதை இயக்குனர் செல்வராகவன் அழகாக படமாக்கி உள்ளார். கடந்த மாதம் வெளியான இந்த நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் ஜீ5 ஒடிடியில் மே 14ந் தேதி வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.
பாடலுக்கு நல்ல வரவேற்பு
இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, நந்திதா ஸ்வேதா, ரெஜினா கஸாண்ட்ரா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். எஸ்கேன் ஆர்ட்டிஸ்ட் மோஷன் இப்படத்தை தயாரித்துள்ளது. அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் நல்ல வரவற்பை பெற்றன.