Don't Miss!
- News மாஸ் காட்டிய சென்னைவாசிகள்! 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு! 1980க்கு பிறகு இதுதான் அதிகம்
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
விஜய் அண்ணாவால் நான் மேலே மேலே மேலே போகின்றேன்: 'நெருப்புடா' காமராஜ்
சென்னை: இளைய தளபதி விஜய் தனக்கு போன் செய்து பேசிய மகிழ்ச்சியில் உள்ளார் நெருப்புடா புகழ் பாடலாசிரியர் அருண் காமராஜ்.
ஒய் திஸ் கொலவெறி பாடல் போன்று ரஜினியின் கபாலி படத்தில் வரும் நெருப்புடா பாடல் உலகம் முழுவதும் பிரபலம் ஆகியுள்ளது. தமிழ் தெரியாதவர்கள் கூட நெருப்புடா என்று கூறி வருகிறார்கள்.
@actorvijay anna thank u so much for the surprise call, you made my day.Extreme happiness u have given me by ur encouraging words #iamflying
— Arunraja Kamaraj (@Arunrajakamaraj) July 27, 2016
சிவப்பழகு கிரீம் விளம்பரத்தில் கூட ஆண்களின் நெருப்பு போன்ற சருமத்திற்கு இந்த கிரீம் தேவை என்று கூறும் அளவுக்கு நெருப்புடா பிரபலம் ஆகிவிட்டது. இதனால் நெருப்புடா பாடலை எழுதிய அருண் காமராஜ் மகிழ்ச்சியில் உள்ளார்.
இந்நிலையில் அவருக்கு இளைய தளபதி விஜய் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். இது குறித்து அருண் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
திடீர் என்று போன் செய்ததற்கு மிகவும் நன்றி விஜய் அண்ணா. என்னை ஊக்குவித்ததில் மிகவும் மகிழ்ச்சி. நான் பறக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.