For Daily Alerts
Don't Miss!
- News சென்னையில் அடுத்த 2 நாளைக்கு இந்த சிக்கல் வேற வருதே.. மாநகராட்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
- Lifestyle இந்த ராசிக்காரர்கள் திருப்பதிக்கு அடிக்கடி போகக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பாக்குறவன் காண்டு ஆகி சாகட்டும்: காயத்ரி ரகுராம்
News
oi-Shameena
By Siva
|
சென்னை: காயத்ரி ரகுராம் போட்டுள்ள ட்வீட் நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
காயத்ரி ரகுராம் படங்கள், சின்னத்திரை நிகழ்ச்சி, நாட்டு நடப்பு குறித்து ட்வீட்டி வருகிறார். அவர் என்ன ட்வீட் போட்டாலும் கிண்டல் செய்ய பலர் உள்ளனர்.
இந்நிலையில் அவர் இன்று ஒரு தத்துவத்தை ட்வீட்டியுள்ளார்.
|
சிரி
வாழ்க்கையில கஷ்டமோ நஷ்டமோ கெக்கபுக்கன்னு சிரிச்சுட்டே இரு. பாக்குறவன் காண்டு ஆகி சாகட்டும் என்பதை ட்வீட்டியுள்ளார் காயத்ரி ரகுராம்.
பாராட்டு
காயத்ரியின் ட்வீட்டை பார்த்த நெட்டிசன்கள் இது நல்ல ஐடியாவாக இருக்கிறதே என்று தெரிவித்துள்ளனர்.
— Karthik Smart (@3_karthiksmart) January 22, 2018 |
வடிவேலு
காயத்ரியின் தத்துவத்தை பார்த்து மீம்ஸும் போட்டுள்ளனர் நெட்டிசன்ஸ்.
கண்டுக்காதே
காயத்ரி ரகுராம் ட்விட்டரில் தன்னை யார் கலாய்த்தாலும் கண்டுகொள்வது இல்லை. துணிந்து தொடர்ந்து ட்வீட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Gayathri Raghuram tweeted asking people to smile always irrespective of the situation so that onlookers get irritated to the maximum. Netizens have welcomed her idea.
Story first published: Monday, January 22, 2018, 17:03 [IST]
Other articles published on Jan 22, 2018