Don't Miss!
- News இளையராஜாவுக்கு சான்ஸ் கொடுத்த நாகூர் ஹனீபா.. எம்எல்ஏ ஹாஸ்டலில் "தென்றல் காற்றே" உருவான கதை!
- Technology கைக்கு 2 ஆர்டர்.. அவ்ளோ கம்மி.. AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. ஹெல்த் டிராக்கர்கள்.. எந்த மாடல்?
- Sports இதுதான் ரியல் ட்விஸ்ட்.. ஓய்வுக்கு பின் சிஎஸ்கே அணியின் முக்கிய பதவிக்கு வரப்போகும் தல தோனி?
- Finance ஜப்பானுக்கு இந்தியா தான் உதயசூரியன்.. கலரே மாறுதே.. சீனாவுக்கு பெரும் இழப்பு..!!
- Automobiles தண்ணீரை சேமிக்க இப்படி ஒரு வழியா? இனி ரயில்களில் 1லிக்கு பதிலாக 500 மிலி தண்ணீர் மட்டும் வழங்க முடிவு!
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சுள்ளான் சுள்ளான் தான் கேப்டன் கேப்டன் தான்: விஜயகாந்துக்கு குவியும் பாராட்டுகள்
Recommended Video
சென்னை: கேப்டன் விஜயகாந்தை பாராட்டி ட்வீட் போட்டுள்ளார் நடிகரும், பாஜக நிர்வாகியுமான எஸ்.வி. சேகர்.
நடிகர் சங்கத்திற்கு நிதி திரட்ட மலேசியாவில் நட்சத்திர கலைவிழா நடத்துகிறார்கள். இந்த கலைவிழாவுக்கு நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர் சரத்குமார், அவரது மனைவி ராதிகா ஆகியோரை அழைக்கவில்லை.
இது விஷால் வேலையாகத் தான் இருக்கும் என்று கூறப்படுகிறது.
|
விஜயகாந்த்
வெளி நாட்டு நட்சத்திர கலைவிழாவை மிகச்சிறப்பாக ஒருவரைக்கூட அவமானப்படுத்தாமல், (ஏர்போர்ட் வரச்சொல்லி திருப்பி அனுப்பாமல்) சரிசமாக மிக கவுரவமாக நடத்தி,நடிகர் சங்க கடனை அடைத்த விஜயகாந்த் அவர்களை ஏனோ இப்போது நினைக்க தோன்றுகிறது. HATS OFF 🎩 TO U CAPTAIN 👍 என ட்வீட்டியுள்ளார் நடிகரும், பாஜக நிர்வாகியுமான எஸ்.வி. சேகர்.
|
சமம்
வாழ்கையில் சொந்த முயற்சியில் முன்னுக்கு வந்தவர்கள் யாரையும் சமமாக நடத்துவர்..
|
பாராட்டு
@iVijayakant 🙏👏👏👏👌👌👌👍👍👍💐💐💐 உண்மையில் கேப்டனின் பங்கு இந்த விசயத்தில் அளப்பறியது!
|
கடன்
நடிகர் சங்கத்தை கடனில் இருந்து மீட்டு அனைவரிடமும் நன் மதிப்பு பெற்று அனைவரின் மனம் கோணாமல் ஒற்றுமையாக சங்கத்தை வழி நடத்திய பெருமை கேப்டன் அவர்களை மட்டுமே சாரும் மிக சிறந்த ஆளுமை திறன் கொண்ட மாமனிதர்..
|
கேவலம்
பல வித்தைகளை காண்பித்து நாட்டு மக்களிடமிருந்து பணத்தை பறித்த நடிகர் கூட்டமானது ஊதாரிதனமாக செலவு செய்துவிட்டு, மீண்டும் மக்களிடமே வந்து பணம் கேட்பது கேவலமான செயல்.