Don't Miss!
- Sports டை ஆன 2 டெஸ்ட்.. இரண்டிலும் பங்குபெற்ற ஆஸி. வீரர்.. இந்தியாவுக்கு எதிராக ஒரு இன்னிங்சில் 9 விக்கெட்
- News 17 தொகுதிகளில் 20% ஓட்டுகளை தாண்டும் பாஜக.. எந்தெந்த இடங்கள் தெரியுமா? தந்தி டிவி கருத்து கணிப்பு
- Lifestyle செவ்வாய் பெயர்ச்சியால் ஏப்ரல் 23 முதல் இந்த 3 ராசிக்காரங்க ரொம்பவும் கவனமா இருக்கணும்...
- Automobiles மாருதி கார்களை வாங்க எப்போதுமே ஒரு பெரிய கூட்டம் இருக்கு!! மார்ச் மாதத்தில் நடந்தது என்ன?
- Finance ஒன்றுக்கும் மேற்பட்ட UAN நம்பர்களை ஆன்லைனில் இணைப்பது எப்படி? ரொம்ப ஈசி இதை பாலோ பண்ணுங்க..!
- Technology BSNL சூப்பர் பிளான்.. 50GB டேட்டா.. 3600 SMS.. 36 நாள் வேலிடிட்டி.. தரமான ப்ரீபெய்ட் திட்டம்? என்ன விலை?
- Travel தமிழ்நாட்டுக்கு உள்ளேயும், பக்கத்துலயும் இவ்வளோ அழகான பெரிய நீர்வீழ்ச்சிகள் இருக்கு தெரியுமா?
- Education யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் ரிலீஸ்..லக்னோ இளைஞர் ஆதித்யா ஸ்ரீவஸ்தவா முதலிடம்
நாடே கதறிக்கிட்டு இருக்கு, இப்போ தேனிலவு போட்டோ முக்கியமா?: ரஜினி மகளை விளாசிய நெட்டிசன்ஸ்
சென்னை: தேனிலவு புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்ட சவுந்தர்யா ரஜினிகாந்தை நெட்டிசன்கள் விளாசியுள்ளனர்.
ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யாவுக்கும், விசாகன் வணங்காமுடிக்கும் கடந்த 11ம் தேதி சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் திருமணம் நடைபெற்றது.
இதையடுத்து அவர்கள் தேனிலவுக்கு ஐஸ்லாந்துக்கு சென்றுள்ளார்கள்.
|
சவுந்தர்யா
ஐஸ்லாந்தில் கணவருடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டார் சவுந்தர்யா. இதை பார்த்த நெட்டிசன்கள் கோபம் அடைந்து சவுந்தர்யாவை விளாசியுள்ளனர்.
|
தாக்குதல்
புல்வாமா தாக்குதலில் 40 வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளார்கள். இந்நிலையில் தேனிலவு புகைப்படங்களை வெளியிடுவதா என்று நெட்டிசன்கள் சவுந்தர்யாவை திட்டியுள்ளனர்.
|
வீரமரணம்
தேனிலவுக்கு போவதை தவறு என்று சொல்லவில்லை. நம் வீரர்கள் வீரமரணம் அடைந்த இந்த நேரத்தில் தேனிலவு புகைப்படங்களை வெளியிட வேண்டாம் என்று தான் கூறுகிறோம் என்கிறார்கள் நெட்டிசன்கள்.
|
நாடு
நாடே கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கும் நேரத்தில் தேனிலவு புகைப்படங்களை வெளியிடுவதா என்று நெட்டிசன்கள் கேட்கிறார்கள்.