Don't Miss!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- News கிளாம்பாக்கத்தில் அலைமோதிய கூட்டம்.. நள்ளிரவில் திடீரென போராட்டத்தில் குதித்த பயணிகள்
- Sports என்னங்க சொல்றீங்க? சிஎஸ்கேக்கு வருகிறாரா ஆஸி. வேகம் ஹேசல்வுட்.. உண்மை என்ன?
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நாடே கதறிக்கிட்டு இருக்கு, இப்போ தேனிலவு போட்டோ முக்கியமா?: ரஜினி மகளை விளாசிய நெட்டிசன்ஸ்
சென்னை: தேனிலவு புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்ட சவுந்தர்யா ரஜினிகாந்தை நெட்டிசன்கள் விளாசியுள்ளனர்.
ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யாவுக்கும், விசாகன் வணங்காமுடிக்கும் கடந்த 11ம் தேதி சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் திருமணம் நடைபெற்றது.
இதையடுத்து அவர்கள் தேனிலவுக்கு ஐஸ்லாந்துக்கு சென்றுள்ளார்கள்.
|
சவுந்தர்யா
ஐஸ்லாந்தில் கணவருடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டார் சவுந்தர்யா. இதை பார்த்த நெட்டிசன்கள் கோபம் அடைந்து சவுந்தர்யாவை விளாசியுள்ளனர்.
|
தாக்குதல்
புல்வாமா தாக்குதலில் 40 வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளார்கள். இந்நிலையில் தேனிலவு புகைப்படங்களை வெளியிடுவதா என்று நெட்டிசன்கள் சவுந்தர்யாவை திட்டியுள்ளனர்.
|
வீரமரணம்
தேனிலவுக்கு போவதை தவறு என்று சொல்லவில்லை. நம் வீரர்கள் வீரமரணம் அடைந்த இந்த நேரத்தில் தேனிலவு புகைப்படங்களை வெளியிட வேண்டாம் என்று தான் கூறுகிறோம் என்கிறார்கள் நெட்டிசன்கள்.
|
நாடு
நாடே கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கும் நேரத்தில் தேனிலவு புகைப்படங்களை வெளியிடுவதா என்று நெட்டிசன்கள் கேட்கிறார்கள்.
-
என்னை துரத்த நினைச்சாங்க.. விவேக் சார் இல்லைன்னா நடிச்சிருக்கவே மாட்டேன்.. கொட்டாச்சி உருக்கம்!
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!
-
சூரியன் படத்துல சரத்குமாருக்கு பதில் இவரா?.. கவுண்டமணி சரியான நக்கல் புடிச்ச ஆளு.. பவித்ரன் பேட்டி!