Don't Miss!
- News மரம் நடுதல் விழிப்புணர்வு.. 'மா', 'புங்கம்' கன்றுகளை நட்ட பள்ளி மாணவர்கள்! நத்தத்தில் நெகிழ்ச்சி
- Technology அடிச்சான் பாரு realme.. இவ்வளவு கம்மி விலையில Realme Narzo 70 Pro 5G போனா? கண்டிப்பா வாங்காம இருக்கமாட்டீங்க..
- Sports IPL 2024 CSK : ருதுராஜ் கெய்க்வாட் உடன் ஓபனிங்கில் தல தோனி? சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் ட்விஸ்ட்
- Lifestyle உடலின் இந்த பகுதிகளில் அடிக்கடி வீக்கம் ஏற்படுதா? அப்ப உங்க கல்லீரல் மோசமான நிலையில் இருக்குன்னு அர்த்தம்...
- Automobiles கேரளாவுக்கு சென்றால் இந்த சொர்க்கத்தை மட்டும் அனுபவிக்காம வந்துடாதீங்க!! வெறும் ரூ.20இல் கிடைக்குது!
- Finance டிசிஎஸ் ஊழியர்களுக்கான சம்பளம் உயர்வு.. வந்தது முக்கிய அறிவிப்பு..!!
- Education கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ள எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
நாடே கதறிக்கிட்டு இருக்கு, இப்போ தேனிலவு போட்டோ முக்கியமா?: ரஜினி மகளை விளாசிய நெட்டிசன்ஸ்
சென்னை: தேனிலவு புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்ட சவுந்தர்யா ரஜினிகாந்தை நெட்டிசன்கள் விளாசியுள்ளனர்.
ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யாவுக்கும், விசாகன் வணங்காமுடிக்கும் கடந்த 11ம் தேதி சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் திருமணம் நடைபெற்றது.
இதையடுத்து அவர்கள் தேனிலவுக்கு ஐஸ்லாந்துக்கு சென்றுள்ளார்கள்.
|
சவுந்தர்யா
ஐஸ்லாந்தில் கணவருடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டார் சவுந்தர்யா. இதை பார்த்த நெட்டிசன்கள் கோபம் அடைந்து சவுந்தர்யாவை விளாசியுள்ளனர்.
|
தாக்குதல்
புல்வாமா தாக்குதலில் 40 வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளார்கள். இந்நிலையில் தேனிலவு புகைப்படங்களை வெளியிடுவதா என்று நெட்டிசன்கள் சவுந்தர்யாவை திட்டியுள்ளனர்.
|
வீரமரணம்
தேனிலவுக்கு போவதை தவறு என்று சொல்லவில்லை. நம் வீரர்கள் வீரமரணம் அடைந்த இந்த நேரத்தில் தேனிலவு புகைப்படங்களை வெளியிட வேண்டாம் என்று தான் கூறுகிறோம் என்கிறார்கள் நெட்டிசன்கள்.
|
நாடு
நாடே கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கும் நேரத்தில் தேனிலவு புகைப்படங்களை வெளியிடுவதா என்று நெட்டிசன்கள் கேட்கிறார்கள்.