Don't Miss!
- News மாஸ் காட்டிய சென்னைவாசிகள்! 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு! 1980க்கு பிறகு இதுதான் அதிகம்
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
இனியும் நக்கல் நய்யாண்டி வருமா? தலைகனம் தரையில் வீழ்ந்த தருணம்.. புரமோவால் ஹேப்பியான நெட்டிசன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய மூன்றாவது புரமோவை பார்த்த ரசிகர்கள் செம ஹேப்பியாகியுள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய மூன்றாவது புரமோ, பிக்பாஸ் வீட்டில் இருந்து யார் வெளியேற போகிறார்கள் என்பதை காட்டுவதாக உள்ளது.
அதான் நேத்து நரி பாண்டியன பார்த்து ஊரே இல்ல.. உலகமே சிரிப்பா சிரிச்சிச்சு.. விளாசும் நெட்டிசன்ஸ்!
இதில் கடைசி வரை ரம்யாவை அலைக்கழித்து அசிங்கப்படுத்திவிட்டனர். தான்தான் டைட்டில் வின்னர் என்ற எண்ணத்தில் இருந்த ரம்யாவுக்கு இந்த முறை எவிக்ஷனில் இறுதிவரை சென்றது பெருத்த அவமானமாகிவிட்டது.
என்னா பேச்சு..
கடந்த வாரம் யார் வெளியேறுவார்கள் என்று அனிதாவிடம் ஒரு மாதிரியும் ஆரியிடம் ஒரு மாதிரியும் ஆஜித்திடம் ஒரு மாதிரியும் பேசினார் ரம்யா. மேலும் ஆரி எப்படி முதல் நபராக வெளியேறுகிறார் என்றும் விவாதித்து வந்தார்.
பெட்டியுடன் அலைந்த ரம்யா
இந்நிலையில் இன்று கடைசி வரை பெட்டியுடன் ரம்யா அலைந்ததை பார்த்த நெட்டிசன்கள் கொண்டாடி வருகின்றனர். இனியும் சிரிப்பீர்களா என்றும் கேட்டு கிண்லடித்து வருகின்றனர்.
கழுதை தேய்ந்து கட்டெறும்பு
மூன்றாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், வாராவாரம் கலகம் பண்ணிவிட்டு கண்ணீர் விடும் கலகக்கார பாலாவை கமல் ஏன் வெளியேற்றவில்லை.. கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது கமல் நடத்தும் இந்நிகழ்ச்சியின் தரம் என விளாசியுள்ளார் இந்த நெட்டிசன்.
முதல்வர் லட்சனம் தெரியுது
பாலாஜிக்கு ரெட் கார்டு கொடுக்காமல் அவரை காப்பாற்றப்பட்டதை பார்த்த இந்த நெட்டிசன், ஆண்டவர் உங்க முதல்வர் லட்சனம் தெரியுது என நடிகர் கமலை விளாசியுள்ளார்.
என்னப்பா இது அநியாயம்?
மூன்றாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், சொங்கிபாலாவுக்கு ரெட்கார்டு கொடுக்க சொன்னா ஆஜித்துக்கு ரெட்கலர் கொடுக்கிறாரு.. என்னப்பா இது அநியாயம்? என கேட்டுள்ளார்.
தலைகனம் தரையில் வீழ்ந்த தருணம்
மூன்றாவது புரமோவில் கடைசி வரை வாழ்வா சாவா என ரம்யா பாண்டியன் தவித்த தவிப்பை பார்த்த இந்த நெட்டிசன், சாயம் வெளுத்த நரிக்கு... இனியும் நக்கல் நய்யாண்டி வருமா?.. தலைகனம் தரையில் வீழ்ந்த தருணம்! என வச்சு செய்துள்ளார்.
ஏன் கண்டிக்கவில்லை?
மூன்றாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், எங்க சார் ஆரம்பிச்சிங்க.. அதுதான் புஸ் என்று போச்சு.. பாலாஜி விஷயத்தில்.. நீங்க பிக் பாஸ் டீம் தான்.. தெரிஞ்சு போச்சு.. அர்ச்சனா மைக் போடலன்னு சொன்ன நீங்க.. மைக்கை உடைத்த பாலாஜி கண்டிக்கவில்லை ஏன்? என விளாசியுள்ளார்.
கடுப்பு ஆயிருக்கீங்க
மூன்றாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், கண்டிப்பா ரம்யாக்குலாம் நிறைய ஓட்டுகள் விழுந்து இருக்கும்!! செம்ம செய்கை விஜய் டிவி.. நேற்றும் இன்றும் தாங்கள் செய்யும் செயல்கள் யாவும் முழு நிறைவை தரா விட்டாலும் இன்று ரம்யா முகத்தில் பயம் கலந்த சிரிப்பு நேற்று பாலா செய்கை.. நீங்களும் எங்களை மாதிரி கடுப்பு ஆயிருக்கீங்க என்று பதிவிட்டுள்ளார்.