Don't Miss!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- News ஏப்ரல் 19ம் தேதி சம்பளத்துடன் பொது விடுமுறை: லோக்சபா தேர்தல் குறித்து தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
சுசிலீக்ஸ் வீடியோ பொய் என்றால், ஆதாரமே இல்லாத உங்கள் புகாரை எப்படி நம்புவது சின்மயி?
Recommended Video
சென்னை: சுசித்ரா வெளியிட்ட வீடியோ ஆதாரம் பொய் என்று கூறும் சின்மயியிடம் நெட்டிசன்கள் ஒரேயொரு கேள்வியை தான் கேட்கிறார்கள்.
கவிப்பேரரசு வைரமுத்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாடகி சின்மயி புகார் தெரிவித்தார் ஆதாரமற்ற அந்த புகாரில் உண்மை இல்லை என்று தெரிவித்துள்ளார் வைரமுத்து.
இந்நிலையில் பாடகி சுசித்ரா தன்னை பற்றி வெளியிட்ட வீடியோ பொய் என்கிறார் சின்மயி.
வீடியோ
பட வாய்ப்பு பெற சின்மயி அட்ஜஸ்ட் செய்வதாகக் கூறி சுசித்ரா ஒரு வீடியோ வெளியிட்டார். சுசித்ராவின் வீடியோ ஆதாரம் பொய் என்றால் அதில் இருப்பவர்கள் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. வீடியோவில் இருப்பது நான் இல்லை, அது டூப் என்று சொல்வது ஃபேஷனாகிவிட்டது. அதனால் சின்மயி அப்படி சொல்லி தப்பித்துக் கொள்ளலாம் என்கிறார்கள் நெட்டிசன்கள்.
முக்கியத்துவம்
யார் இந்த நெட்டிசன்கள், அவர்களுக்கு எதற்காக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கலாம். சாதாரண மக்கள் தான் இந்த நெட்டிசன்கள். அவர்கள் தொடர்ந்து கேள்வி கேட்டு விமர்சனம் செய்தததால் தான் சின்மயி விளக்கம் அளித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ வெளியிட்டார்.
நம்புவது
சுசித்ராவின் வீடியோ ஆதாரமே பொய் என்றால் எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் வைரமுத்து மீது நீங்கள் கூறும் புகார் மட்டும் உண்மை என்று எப்படி நம்புவது என்று நெட்டிசன்கள் சின்மயியிடம் கேட்கிறார்கள். பாலியல் தொல்லை கொடுத்தபோது அதை வீடியோ எடுக்கவா முடியும் என்பதே பாதிக்கப்பட்ட பலரின் கூற்று.
மனநலம்
சத்தம் இல்லாமல் வீடியோ மேல் வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார் சுசித்ரா. அப்போது அவருக்கு மனநலம் சரியில்லை என்று கூறிவிட்டார்கள். சுசிக்கு மனநலம் சரியில்லை என்று கூறிய சின்மயி தற்போது தான் கூறும் புகார்களை அனைவரும் நம்ப வேண்டும் என்று நினைப்பதை சமூக வலைதளங்களில் கிண்டல் செய்கிறார்கள். சின்மயி ஆதாரம் வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.