Don't Miss!
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் மீனத்தில் நிகழும் லட்சுமி நாராயண, புதாதித்ய ராஜயோகம்: அதிர்ஷ்ட மழையில் நனையும் ராசிகள்!
- News வந்துவிட்டது "அல்ட்ரா மாடல்" பேருந்து.. சென்னை, கோவை, மதுரைக்கு அடித்த லக்.. எப்படி இருக்கு பாருங்க?
- Sports IPL Classics - டெல்லியை பொளந்த மும்பை அணி.. 146 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற கதை
- Finance Youtubeஇல் 1 லட்சம் சப்ஸ்கிரைபர்ஸ் இருந்தா இவ்ளோ வருமானம் கிடைக்குமா? கிரியேட்டர்ஸுக்கு வாழ்வு தான்..
- Automobiles கார் வாங்குவதிலும் ஆணுக்கு இணையாக பெண்கள்!! புள்ளி விபரம் என்ன சொல்லுது? எந்த ஊரில் அதிகம்?
- Technology ஏர்டெல் காலி.. மாதாந்திரம் ரூ.141 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. 5ஜி டேட்டா.. அன்லிமிட் வாய்ஸ் கால்கள்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
உங்களுக்கு வந்தா ரத்தம், மத்தவங்களுக்குன்னா தக்காளி சட்னியா விக்னேஷ் சிவன்?
Recommended Video
சென்னை: பொள்ளாச்சி பயங்கரம் பற்றி பேசாத நீங்கள் நயன்தாராவுக்காக மட்டும் கொந்தளிக்கிறீர்களே என்று நெட்டிசன்கள் இயக்குநர் விக்னேஷ் சிவனிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.
நடிகர் ராதாரவி தனது காதலி நயன்தாராவை பற்றி கீழ்த்தரமாக பேசியதை பார்த்து இயக்குநர் விக்னேஷ் சிவன் கோபத்தில் உள்ளார். தனது கருத்துகளை எல்லாம் ட்விட்டரில் தெரிவித்து வருகிறார்.
ராதாரவி மீது நடவடிக்கை எடுத்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார் அவர்.
மே 31ல் வெளியாகும் என்.ஜி.கே.: சூர்யா ரசிகர்களை இனி கையில் பிடிக்க முடியாது
|
பொள்ளாச்சி
பொள்ளாச்சி விவகாரத்தில் அமைதியாக இருந்த விக்னேஷ் சிவன் நயன்தாராவை பற்றி விமர்சித்தவுடன் பொங்குவதை பார்த்து தான் ஒருவர் இப்படி கேட்டுள்ளார்.
|
மீ டூ
மீ டூ சமயத்தில் ஏன் அமைதியாக இருந்தீர்கள். தற்போது உங்களின் தோழி பாதிக்கப்பட்டுள்ளதால் குரல் கொடுக்கிறீர்கள்.
|
2017
2017, 2018ல் ராதாரவி என்ன செய்தார் என்று கூறிய விக்னேஷ் சிவனை, நீங்கள் என்ன செய்தீர்கள் என்று பதில் கேள்வி எழுப்பியுள்ளனர் நெட்டிசன்கள்.
|
மாற்றுத்திறனாளிகள்
மாற்றுத்திறனாளிகளை ராதாரவி கிண்டல் செய்தபோது குரல் கொடுக்காத விக்னேஷ் சிவன் தற்போது நடிகைக்காக குரல் கொடுப்பது மட்டும் சரியா என்று நெட்டிசன்கள் கேட்கிறார்கள்.