Don't Miss!
- News "ஸ்வெட்டர் வாங்கி வைத்திருக்கிறேன்".. திமுக வேட்பாளர் தமிழச்சிக்கு வாழ்த்து தெரிவித்த சீனு ராமசாமி!
- Finance தங்கம் விலை இன்று வரலாற்று உச்சம் தொட்டது.. மீண்டும் மீண்டுமா.. எப்போதுதான் தங்கம் வாங்க முடியும்?
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Sports PBKS vs MI : பும்ரா பந்தில் அடித்த அந்த சிக்ஸ்.. எனது ரொம்ப நாள் ஆசை.. ஓபனாக சொன்ன அஷுதோஷ் சர்மா!
- Lifestyle சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மோடி பட தயாரிப்பாளர் யார் தெரியுமா?: தீயாக பரவும் அதிர்ச்சி தகவல்
மும்பை: பி.எம். நரேந்திர மோடி படத்தின் தயாரிப்பாளர் சந்தீப் சிங் வெளிநாட்டு சிறுவனக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் சிக்கியதை நெட்டிசன்கள் சுட்டிக்காட்டி வருகிறார்கள்.
பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு பி.எம். நரேந்திர மோடி என்ற பெயரில் படமாக்கப்பட்டுள்ளது. விவேக் ஓபராய் மோடியாக நடித்துள்ள அந்த படத்தை சந்தீப் சிங் தயாரித்துள்ளார்.
முன்னதாக சந்தீப் சிங் சுவிட்சர்லாந்தை சேர்ந்த மைனர் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் சிக்கியவர். இந்நிலையில் மோடி படத்தை யார் தயாரிக்கிறார் என்று பாருங்கள் என நெட்டிசன்கள் கிண்டல் செய்து கொண்டிருக்கிறார்கள்.
சந்தீப் சிங் கடந்த ஆண்டு தான் பாலியல் புகாரில் சிக்கினார். அதன் விபரம் இதோ,
மோடிஜி நீங்க அறிவிப்பு விட்டாலே பயந்து கெடக்கு: அஜித் பட நடிகை கலகல
சந்தீப் சிங் புது படத்திற்கு லொகேஷன் பார்க்க மொரீஷியஸுக்கு சென்றார். அங்கு அவர் சுவிட்சர்லாந்தை சேர்ந்த சிறுவனிடம் நைசாக பேசி தனது அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அந்த சிறுவன் அவர் பிடியில் இருந்து தப்பிச் சென்று தனது தந்தையிடம் நடந்தது பற்றி தெரிவித்துள்ளார்.
சிறுவனின் தந்தை ஹோட்டல் ரிசப்ஷனுக்கு சென்றால் அங்கு பாதுகாவலர்கள் யாரும் இல்லையாம். ஹோட்டல் ஊழியர்களிடம் தெரிவித்தபோது அவர்கள் கண்டுகொள்ளவில்லை. சிறுவனிடம் சில்மிஷம் செய்த வேகத்தில் சந்தீப் ஹோட்டலை விட்டு வெளியேறி, மறுநாளே நாடு திரும்பிவிட்டார்.
இது குறித்து சிறுவனனின் தந்தை போலீசில் புகார் அளித்தார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் 29ம் தேதி நடந்த சம்பவம் பற்றி மக்கள் தற்போது மீண்டும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
-
பெரிய முதலையிடம் மாட்டிக் கொண்டு முழிக்கும் சின்ன மீன்கள்.. பேராசை பெருநஷ்டமாகிடுச்சே!
-
தாய்லாந்தில் தாறுமாறா பார்ட்டி பண்ண விஜே பாரு.. எல்லாமே டிரான்ஸ்பரன்ட்.. அவங்க வயசு என்ன தெரியுமா?
-
உத்தம வில்லன் படத்தால் பேரிழப்பு.. கொடுத்த வாக்கை இன்னும் கமல்ஹாசன் காப்பாத்தல.. லிங்குசாமி ஆதங்கம்!