Don't Miss!
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Automobiles சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- Lifestyle மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
ஸ்பீட கொற, ஸ்பீட கொற: நடிகையை மரண கலாய் கலாய்த்த நெட்டிசன்ஸ்
மும்பை: ஐபிஎல் ஏலத்தில் வீரரின் பெயரை அறிவித்த கையோடு விலையை தெரிவித்த நடிகை ப்ரீத்தி ஜிந்தாவை நெட்டிசன்ஸ் கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
2018ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் வீரர்களை ஏலத்தில் எடுக்கும் நிகழ்ச்சி நேற்றும், இன்றும் நடைபெற்றது. இதில் கிங்ஸ் XI பஞ்சாப் அணியின் உரிமையாளரான பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா எந்த வீரரின் பெயரை அறிவித்தாலும் ஏலத்தில் கேட்டார்.
ஒரு சமயத்தில் தொடர்ந்து 5 வீரர்களை ஏலத்தில் எடுத்தார்.
கலாய்
பொசுக்கு பொசுக்குன்னு ஏலம் கேட்ட ப்ரீத்தி ஜிந்தாவை தான் ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
அணி
எந்த வீரரின் பெயரை அறிவித்தாலும் ஏலம் கேட்ட ப்ரீத்தி ஜிந்தாவை பிற அணியினர் பார்த்து சற்று வியந்து தான் போனார்கள்.
பணம்
ப்ரீத்தி ஜிந்தா ஏலம் எடுத்த விதத்தை பார்த்து ஏலம் விட்ட அந்த கண்ணாடிக்காரரே காண்டாகியிருப்பார் என்று கலாய்க்கிறார்கள் நெட்டிசன்ஸ்.
பெயர்
இன்னும் வீரரின் பெயரையே சொல்லவில்லை அதற்குள் ரூ. 3 கோடிக்கு கேட்கிறீர்களா என்று கலாய்த்துள்ளனர் மீம்ஸ் கிரியேட்டர்கள்.
பர்ஸ்
ப்ரீத்தி ஜிந்தா ஏலத்தின்போது சும்மா சும்மா கையை தூக்கி பல வீரர்களின் விலையை கண்டமேனிக்கு ஏற்றிவிட்டதை மீம்ஸ் கிரியேட்டர்கள் இப்படி சொல்கிறார்கள்.