Don't Miss!
- Sports IPL 2024 :"போர் வீரன்" ஆட்டத்தால் தோல்வியடைந்த சிஎஸ்கே.. கடைசி 5 ஓவரில் நடந்த மேஜிக்.. லக்னோ வெற்றி
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- News காங்கிரஸ் வென்றால்.. நமது நாட்டில் ஷரியா சட்டத்தை அமல்படுத்துவார்கள்.. யோகி ஆதித்யநாத் பகீர்
- Automobiles இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஒரு முரட்டு சிங்கிள் பக்கத்துல இப்படியா திறந்துபோட்டு உட்காறது? பிக்பாஸ் பிரபலத்தை விளாசும் ஃபேன்ஸ்!
Recommended Video
சென்னை: நடிகர் பிரேம்ஜி அருகில் மாராப்பை திறந்து போட்டு உட்காந்திருந்த பிக்பாஸ் மூலம் பிரபலமான நடிகையை ரசிகர்கள் விளாசியுள்ளனர்.
இயக்குநர் வெங்கட் பிரபுவின் சகோதரரும் இயக்குனர், இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகனுமான பிரேம்ஜி பல படங்களில் நகைச்சுவை கேரக்டர்களில் நடித்துள்ளார்.
குறிப்பாக தனது அண்ணன் இயக்கும் படத்தில் நிச்சயம் இவருக்கு என ஒரு ரோல் இருக்கும். 40 வயதை கடந்துள்ள நிலையில் பிரேம்ஜிக்கு இன்னும் திருமணத்திற்கு பெண் கிடைக்கவில்லை.
பிரேம்ஜி டிவிட்ஸ்
அவரது பெற்றோர் தொடர்ந்து பெண் பார்த்து வருகின்றனர். ஆனால் பொருத்தமான பெண் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் தான் சிங்கிளாக மகிழ்ச்சியாக இருப்பதாக அவ்வப்போது டிவிட்டி வந்தார் பிரேம்ஜி.
திருமணம் முடிவாகிவிட்டதா?
அண்மையில் கேம் ஓவர் என்று குறிப்பிட்ட டீ ஷர்ட்டில் திருமணத்திற்கு தயாராக ஆணும் பெண்ணும் இருப்பது போன்ற போட்டோவை போட்டார் பிரேம்ஜி. இதனை பார்த்த ரசிகர்கள், திருமணம் முடிவாகிவிட்டதா என கேட்டனர். பலர் வாழ்த்தும் தெரிவித்தனர்.
முரட்டு சிங்கிள்
இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற ஜாம்பி பட விழாவில் பிரேம்ஜி கலந்துகொண்டார். அப்போது அணிந்திருந்த டீஷர்ட் பலரின் கவனத்தை ஈர்த்தது. அதாவது அந்த டீ ஷர்ட்டில் முரட்டு சிங்கிள் என அச்சிடப்பட்டிருந்தது.
|
முன்னழகை காட்டி
இந்த விழாவில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் ஆன நடிகை யாஷிகா ஆனந்தும் பங்கேற்றார். அப்போது யாஷிகா ஆனந்த் முன்னழகை மாராப்பால் மறைக்காமல் திறந்து போட்டு உட்காந்திருந்தார். அந்த போட்டோவை அவர் தனது டிவிட்டர் பக்கத்திலும் ஷேர் செய்திருந்தார்.
|
இப்படியா உட்காறது?
இதனை பார்த்த அவரது ரசிகர்கள், ஒரு முரட்டு சிங்கிள் பக்கத்தில் இப்படியா திறந்துபோட்டு உட்காருவது என கேட்டு கலாய்த்துள்ளனர். மேலும் பலர் மாராப்பு என்று ஒரு விஷயம் இருக்கிறது அது உங்களுக்கு தெரியுமா என்று கேட்டு விளாசியிருக்கின்றனர்.