Don't Miss!
- Sports என்னங்க சொல்றீங்க? சிஎஸ்கேக்கு வருகிறாரா ஆஸி. வேகம் ஹேசல்வுட்.. உண்மை என்ன?
- News தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கும் இன்று லோக்சபா தேர்தல்: மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
குள்ள நரிகள் ஆரியை அட்டாக் பண்றாங்க.. புரமோவால் டென்ஷனான நெட்டிசன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்ச்சியின் இன்றைய இரண்டவது புரமோவில் அர்ச்சனா ஆரியிடம் சண்டை போட்டதை பார்த்த நெட்டிசன்கள் செம காண்டாகியுள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவில் நடிகர் ஆரியும் அர்ச்சனாவும் ஒரே டீமில் நரிகளாக இருப்பது தெரியவந்துள்ளது.
நரிங்க கூட்டமாதான் வரும்.. ஆரியிடம் மோதும் அர்ச்சனா.. ரகளை புரமோ!
இதில் அர்ச்சனாவின் நரிகள் கூட்டமாக வரும் என்ற யுக்திக்கு ஆரி எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் அதற்கு ரம்யாவும் அர்ச்சனாவும் மல்லுக்கு நிற்கின்றனர்.
ஆரியை அட்டாக் பண்ணி
இதனை பார்த்த ரசிர்கள் செம காண்டாகியுள்ளனர். பிக்பாஸ் வீட்டின் குள்ள நரிகள் அனைத்தும் சேர்ந்து ஆரியை அட்டாக் பண்ணுவதாக கூறியுள்ளனர். குறிப்பாக அர்ச்சானாவையும் ரம்யாவையும் வச்சு செய்துள்ளனர்.
ஆரியை அட்டாக்
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், இரண்டு குள்ள நரிகள் ஆரியை அட்டாக் பண்ணுதுங்க! என்று பதிவிட்டுள்ளார்.
சண்டை போடுவோம்
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், எந்த டாஸ்க் வச்சாலும் நாங்க சண்டை போடுவோம்.. அப்பதான் 4 டேஸ் நடக்க வேண்டிய டாஸ்க்க ஒரு நாளுளையே முடிக்க வச்சிடுவோம்.
அப்பறம் ஒரு கூட்டம் பெட்ல ஒரு கூட்டம் சோபால அப்படினு வெட்டியா பேசிட்டே இருப்போம் கடைசி வரையும் பேசிட்டே இருப்போம் என்று கலாய்த்துள்ளார் இந்த நெட்டிசன்.
பிராடு ஒன்னு இருக்கு..
இரண்டாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், இன்னைக்கு எபிசோடு பார்த்தா ஏதாவது ஒரு பிராடு ஒன்னு இருக்குன்னு தெரியும் என கூறியுள்ளார்.
7 நரிகளுக்கும்..
புரமோவை பார்த்த இவர் இரண்டு கோழிகளுக்கும் 7 நரிகளுக்கும் நடக்கும் போராட்டமாம்! ஆரி மற்றும் பாலாஜி இரண்டு பேரும் மட்டும் இன்னும் நிக்கிறாங்க! நரிக்கிட்ட என்ன நியாயத்த எதிர்பார்க்கிறீங்க ஆரி பிரதர் இவங்க மனுசனா இருந்தாலே நியாயமா இருக்க மாட்டாங்க! என விளாசியுள்ளார்.
நரிகளுக்கு வேலை
புரமோவை பார்த்த இவர் ஆரியை நோண்டறதே இந்த நரிகளுக்கு வேலை! என்று சாடியுள்ளார்.
கவலை வேண்டாம்
ஆரியை நரிக்கூட்டம் அட்டாக் பண்ணுவதை பார்த்த இந்த நெட்டிசன் பழுத்த மரம்தான் கல்லடி படும் கவலைப்படத் தேவையில்லை என ஆறுதல் கூறியுள்ளாரர.
விளக்கம் கொடுப்பாங்க
அது நரிகள் தனியா வேட்டையாடு கேம்தான்! இது அன்பு குடும்பம் நரிகள்.. குடும்பமா நரிகள் கூட்டமா வேட்டையாடும்னு விளக்கம் கொடுப்பாங்க! ரோபோட்டுக்கு மூஞ்சி பிளாட்.. தொண்ட இல்ல வாந்தி எப்படி வரும்னு கேட்டவங்ககிட்ட என்னத்து சொல்றது! என சாடியிருக்கிறார் இந்த நெட்டிசன்