Just In
- 5 hrs ago
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- 5 hrs ago
விமல் நடிக்கும் படத்தின் பூஜை இன்று இனிதே துவங்கியது !
- 7 hrs ago
வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன் துரையாக நடித்த சிஆர் பார்த்திபன் காலமானார்!
- 8 hrs ago
செம்ம.. வரும் நவம்பரில் ரிலீஸாகிறது ரஜினியின் அண்ணாத்த படம்.. சன் பிக்சர்ஸ் அறிவிப்பு!
Don't Miss!
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Automobiles
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Lifestyle
மைதா போண்டா
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கோழிகள் கொத்திக் கொண்டால்.. குள்ளநரிக்கு கொண்டாட்டம்தான்.. ரம்யா பாண்டியனை விளாசும் நெட்டிசன்ஸ்!
சென்னை: மூன்றாவது புரமோவில் பாலாவை ஆரி கொஞ்சிக் கொண்டு இருப்பதை பார்த்த ரம்யா பாண்டியன், இருவரும் சண்டை போட்டுக் கொள்ள வேண்டும் என்று பேசியதை நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.
இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் ஃப்ரீஸ் டாஸ்க் கலக்கலாக நடைபெற்று வருகிறது.
ஆரியையும் பாலாவையும் பிக் பாஸ் கொஞ்ச வைத்தாலும்.. ரம்யாவுக்கு பிடிக்கலயாம்.. சண்டை போடணுமாம்!
ஷிவானி அம்மா, பாலாவின் அண்ணன், ரம்யாவின் குடும்பத்தினர் மற்றும் ரியோவின் மனைவி உள்ளிட்டோர் இதுவரை ஃப்ரீஸ் டாஸ்க்கில் வந்துள்ளனர்.

விஷ பாட்டில் ரம்யா
"விஷபாட்டில் ரம்யா உன் அம்மா தம்பி என்ன சொன்னார்கள்... அவங்க பேச்சை கேட்க மாட்டார் போல.... இனிமேல் சிரிக்கும் போது எதிரில் உள்ளவங்க கிட்ட சொல்லிட்டு சிரிம்மா!!!!" என இந்த நெட்டிசன் மூன்றாவது புரமோவை பார்த்த பிறகு திட்டி தீர்த்து வருகின்றனர்.

ஃபிரேம் பண்ணி வைங்கப்பா
"Frame பண்ணி வைங்கப்பா இந்த போட்டோவ, மூணு வாரத்தில யாரு எங்க இருப்பாங்களோ!" என இந்த பிக் பாஸ் ரசிகை பாலாவும் ஆரியும் கொஞ்சிக் கொண்டு இருக்கும் க்யூட் போட்டோவை பார்த்து கண் வைத்துள்ளார்கள். இந்த சீசனிலேயே இது தான் க்யூட்டான தருணம் என்றும் கூறி வருகின்றனர்.

மைண்ட் வாய்ஸ்னு நினைச்சு
விஷப் பூச்சி ரம்யா மைண்ட் வாய்ஸ்னு நினைச்சு ஓப்பனா பேசுறாங்க என்றும், நீங்க மைண்ட் வாய்ஸ்னு நினைச்சு வெளியே பேசிட்டு இருக்கீங்க, தாய்க்கிழவி தயவு செஞ்சு அப்படி சிரிக்காதீங்க என்றும் ரம்யா பாண்டியனை பங்கமாக கலாய்த்து வருகின்றனர். எதுக்கு இந்த வீண் வேலை என்றும் விளாசி வருகின்றனர்.

குள்ளநரிக்கு கொண்டாட்டம் தான்
"கோழிகள் கொத்திகொண்டால் குள்ளநரிக்கு கொண்டாட்டம்தான்!.." என ரம்யாவுக்கு ரொம்பவே பிடித்த குள்ளநரி பட்டத்தை ரசிகர்கள் தொடர்ந்து சூட்டி அவரை கலாய்த்து வருகின்றனர். வெளியே வந்ததும் ஏன் தான் அப்படி சொன்னோம்னு அவரே ரொம்ப ஃபீல் பண்ணுவாரு என்றும் கழுவி ஊற்றி வருகின்றனர். ரம்யாவும் சும்மா ஜாலிக்குத்தான் பேசுனாங்க, ஓவரா ஓட்ட வேண்டாம் என ரம்யா ரசிகர்களும் கமெண்ட் செய்து வருகின்றனர்.