Don't Miss!
- News போலி பத்திரம்.. ஆன்லைனிலேயே பத்திர மோசடியை கண்டுபிடிக்கலாமா? இதை கவனியுங்க.. தமிழக அரசு சபாஷ்
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இது ஜாமூன் என்றால் ஜாமூனே நம்பாது சேச்சி: அமலா பாலை கலாய்த்த நெட்டிசன்ஸ்
Recommended Video
திருவனந்தபுரம்: அமலா பால் இயற்கையை ரசித்து எடுத்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் அவரை கலாய்த்துள்ளனர்.
அமலா பால் தமிழ், மலையாள படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அவர் தற்போது ஆடுஜீவிதம், அதோ அந்த பறவை போல ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
அமலா பால் தனது உடல்நலத்தை கவனித்துக் கொள்வதில் அதிகம் ஈடுபாடு காட்டுகிறார்.
அமலா
அமலா பால் காலையில் ஜாகிங் சென்றபோது முந்திரி பழத்தை பறித்து எடுத்த புகைப்படத்தை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ரோஸ் ஆப்பிளை(சாம்பக்கா) ஜாமூன் என்று தெரிவித்துள்ளார்.
இல்லை
அமலா பாலின் ஃபேஸ்புக் போஸ்ட்டை பார்த்தவர்கள் அது ஜாமூன் இல்லை சேச்சி, தப்பா சொல்கிறீர்கள் என்று அவரின் தவறை திருத்தியுள்ளனர்.
வரி
ஒரு சிலரோ டேக்ஸ் அடைச்சோ( வரி செலுத்திவிட்டீர்களா) என்று கேட்டுள்ளனர். அமலா பால் புதுச்சேரியில் வசிப்பதாக போலி ஆதாரம் தயார் செய்து சொகுசு கார் வாங்கி வரி ஏய்ப்பு செய்ததை தான் அப்படி கேட்டுள்ளனர்.
|
புகைப்படம்
ரோஸ் கலரில் கண்ணாடி போட்டிருப்பதை புகைப்படம் எடுத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் அமலா பால். அதை பார்த்த ரசிகர்கள் அவர் அழகாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.