Don't Miss!
- Finance சென்னை-க்கு ஓடி வந்த அம்பானி..! புதிய பிஸ்னஸ், சியோமி உடன் போட்டியா..?
- News மதம் Vs மக்கள் திட்டங்கள்: பாஜகவின் கடலோர கர்நாடகா கோட்டையின் 3 தொகுதிகளை வேட்டையாடுமா காங்கிரஸ்?
- Lifestyle கத்திரிக்காயை இந்த மாதிரி ஒருமுறை பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க...
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Automobiles சாதாரணமா பஸ்ஸில் பயணம் செய்தது இவ்ளோ பெரிய ஆளா... முகத்தை நல்லா உத்து பார்த்ததும் ஷாக் ஆன மக்கள்...
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
உங்களுக்கு பைத்தியமா, எந்த நடிகையாவது இப்படி செய்வாரா?: நெட்டிசன்கள் கலாய்
மும்பை: தலைமுடியை வெட்டிய நடிகை கியாரா அத்வானியை நெட்டிசன்கள் கிண்டல் செய்துள்ளனர்.
பாலிவுட் நடிகை கியாரா அத்வானி அர்ஜுன் ரெட்டி படத்தின் இந்தி ரீமேக்கான கபிர் சிங் படத்தில் நடித்து முடித்துள்ளார். அக்ஷய் குமாரை வைத்து ராகவா லாரன்ஸ் இயக்கும் காஞ்சனா இந்தி ரீமேக்கில் கியாரா நடிக்கிறார்.
இந்நிலையில் அவர் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
'சுறா'ன்னா சும்மா இல்லடா: கொண்டாடித் தீர்க்கும் விஜய் ரசிகர்கள் #9YearsofSura
|
கியாரா
படப்பிடிப்புகளில் பிசியாக இருப்பதால் தலைமுடியை பராமரிக்க முடியவில்லை என்று கூறி கியாரா தனது முடியை நறுக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
|
விளம்பரம்
எந்த நடிகையும் உங்களை போன்று இப்படி முடி வெட்ட மாட்டார். இது எல்லாம் விளம்பரம் தேடுவதற்காக செய்யப்படுவது. புதுப்படத்திற்காக முடியை நறுக்கியிருப்பீர்கள். நல்ல நடிப்பு என்று நெட்டிசன்கள் கிண்டல் செய்கிறார்கள்.
|
நடிப்பு
கியாரா அத்வானியின் வீடியோவை பார்த்தவர்கள் ஒன்று அவருக்கு பைத்தியம் பிடித்திருக்க வேண்டும் இல்லை என்றால் நடிக்கிறார் என்று தெரிவித்துள்ளனர்.
முடி
எனக்கு தலைமுடி நீளமாக வளர்க்க பிடிக்கும். ஆனால் வேலையின் காரணமாக பராமரிக்க முடியவில்லை. அதனால் தான் நானே கத்தரிக்கோலை எடுத்து முடியை வெட்டிவிட்டேன் என்று கியாரா அறிக்கை வெளியிட்டுள்ளார். ஆனால் அவர் பேச்சை நம்ப நெட்டிசன்கள் தயாராக இல்லை.