Don't Miss!
- News காத்திருக்கும் ஆபத்து..ரோட்டுக்கே வந்த ஆர்பி உதயகுமார்! அரெஸ்ட் பண்ணிட்டாங்களாமே! என்ன பிரச்சினை?
- Finance சுட்டெரிக்கும் சூரியன்.. உங்க பர்ஸையும் சுடுகிறது..!! ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய தகவல்..!!
- Technology புதிய கட்டணம்.. அம்பானி போட்ட புது குண்டு.. ஏப்.25 முதல் JioCinema ஆப் முழுசா FREE-ஆ கிடைக்காது!
- Automobiles இது கார் இல்ல மிதக்கும் கப்பல்!! புதுசா வாங்கியிருக்கும் இந்த நடிகர் யாரென்று தெரிகிறதா?
- Lifestyle Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
எல்லாரையும் காவு வாங்கின அந்த சுவரையே காவு வாங்கிட்டேங்களேடா.. புரமோவை பார்த்து பீலாகும் ஃபேன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது புரமோவை பார்த்த ரசிகர்கள் ஃபீலாகியுள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய மூன்றாவது புரமோவில் அனிதா வீட்டிற்கு போக வேண்டும், குடும்பத்துடன் நியூ இயர் செலிபிரேட் பண்ண வேண்டும் என்று கூறுகிறார்.
அதனைக்கேட்ட கமல் கேட்டு வாங்கும் விஷயமா இதெல்லாம் என செல்லமாக கடிந்தார். ஹவுஸ்மேட்ஸிடம் தன்னைதான் வெளியே அனுப்பப் போகிறார்கள் என்று கூறிவிட்டு கமலிடம் வேறு மாதிரி பேசினார் அனிதா.
மீசையில் மண் ஒட்டவில்லை
இதனை பார்த்த ரசிகர்கள் கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்கிறார் அனிதா என்று சாடியுள்ளனர். இன்னும் சிலர் இன்னமும் அடங்காமல்தான் இருக்கிறார் அனிதா என்றும் கூறி வருகின்றனர்.
பக்க வாத்தியம்..
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், அடடா இன்னமும் இந்த ஆணியை வெளியே அனுப்பலையா ஆண்டவரே!.. அப்படியே அந்த பயில்வானின் பக்க வாத்தியத்தையும் சேர்த்து அனுப்புங்க.. என்று கூறியுள்ளார்.
நாளைக்கு நீ
புரமோவை பார்த்த நெட்டிசன், இன்னைக்கு நான் (அனிதா)....
நாளை நீ (ஆஜித்).... அவ்வளவு தான் என்று கூறியுள்ளார்.
மாட்டிக்கிட்டீயே..
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், டுபாக்கூர் பயில்வானோட கைம்பாவை ஆஐீத் தான் இந்த வாரம் வெளிய போக வேண்டியவன் .அனிதா நீயா கொண்டு தலைய கொடுத்து மாட்டிக்கிட்டீயே அனிதா.. என்று கூறியுள்ளார்.
காவு வாங்கிட்டீங்களா..
பிக்பாஸ் வீட்டிலிருந்து அனிதா வெளியே போனதை அறிந்த இந்த நெட்டிசன், எல்லாரையும் காவு வாங்கின அந்த சுவரையே (அனிதா) காவு வாங்கிட்டீங்களேடா என்று கலாய்த்துள்ளார்.
புத்தாண்டை கொண்டாட
புரமோவில் அனிதா பேசியதை பார்த்த இந்த நெட்டிசன், அனிதா புத்தாண்டை கொண்டாட வீட்டில் காத்துக் கொண்டிருக்கிறார் என்று நக்கலடித்துள்ளார்.