Don't Miss!
- News டார்க்கெட் திமுக.. தமிழக பாஜக தொண்டர்களுடன் கலந்துரையாடும் பிரதமர் மோடி! ‛மாஸ்டர் பிளான்’
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Finance தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
இந்த மூணு பேரை மட்டும் வாழ்க்கையில மறக்காதீங்க... விஷ்ணு விஷால் கருத்து
சென்னை : நடிகர் விஷ்ணு விஷால் தொடர்ந்து சிறப்பான படங்களை கொடுத்து வருகிறார்.
தற்போது இவரது நடிப்பில் எப்ஐஆர் படம் ஓடிடியில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இசைக்கு அகவை 78… என்றும் இளையராஜா… ஒன்று திரண்டு வாழ்த்தும் ரசிகர்கள் !
இந்நிலையில் நம்முடைய வாழ்க்கையில் மறக்கக்கூடாத 3 நபர்கள் குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஓடிடியில் எப்ஐஆர் படம்
நடிகர் விஷ்ணு விஷால் தொடர்ந்து தேர்ந்தெடுத்த படங்களில் நடித்து வருகிறார். இவரது ராட்சசன் படம் சிறப்பான விமர்சனங்களை பெற்றது. இவருடைய நடிப்பும் பேசப்பட்டது. இந்நிலையில் அடுத்ததாக இவரது நடிப்பில் எப்ஐஆர் படம் ஓடிடியில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சமூக பணிகள்
தொடர்ந்து ட்விட்டர் பக்கத்திலும் பரபரப்புடன் செயல்பட்டு வருகிறார் விஷ்ணு விஷால். ட்விட்டர் பக்கத்தின் மூலம் பல்வேறு சமூக பணிகளில் ஈடுபடுவதுடன் சக நடிகர், நடிகைகளின் புதிய படங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பது உள்ளிட்டவற்றையும் சிறப்பாக செய்து வருகிறார்.
விஷ்ணு விஷால் கருத்து
இந்நிலையில் நம்முடைய வாழ்க்கையில் மறக்கக்கூடாத 3 பேர் குறித்த கருத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். நம்முடைய கடினமான நேரத்தில் நமக்கு உதவியர்களையும், நம்முடைய கடினமான நேரத்தில் நம்மை விட்டு சென்றவர்களையும் மற்றும் நம்மை கடினமான நேரத்திற்கு அழைத்து சென்றவர்களையும் நாம் எப்போதும் மறக்கக்கூடாது என்று அவர் தெரிவித்துள்ளார்.
Recommended Video
வெற்றி படிக்கட்டில் ஏறுங்கள்
மேலும் தொடர்ந்து நம்முடைய பயணத்தை தொடரவும் வெற்றிப் படிக்கட்டுகளில் ஏறவும் தன்னுடைய கேப்ஷனில் வலியுறுத்தியுள்ளார். இதன்மூலம் கொரோனா ஏற்படுத்தியுள்ள நெருக்கடி சூழலில் மக்களின் மனதில் பாசிட்டிவிட்டியை பரப்பும் செயலில் அவர் ஈடுபட்டுள்ளார்.
-
அய்யய்யோ பிரபல ஹீரோவுக்கு அமெரிக்காவில் விபத்து.. நல்ல காயமாம்.. கன்ஃபார்ம் செய்த டீம்
-
சோனியா அகர்வால் பிறந்தநாள்.. அவரது சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?.. சிங்கிளா இருந்தாலும் கெத்துதான்
-
தமிழில் வியாபாரமே ஆகாத கேம் சேஞ்சர் ‘ஜரகண்டி’.. ஷங்கர் படத்துக்கே இந்த கதியா?.. தெலுங்கில் எப்படி?