Don't Miss!
- Lifestyle இந்த இரண்டு பாத வடிவத்தில் உங்க வடிவம் எப்படி இருக்குனு சொல்லுங்க? நீங்க எப்படிப்பட்டவர்னு நாங்க சொல்றோம்...!
- Automobiles ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- News திடீரென கழன்று விழுந்த சக்கரம்! ஜஸ்டு மிஸ்ஸில் தப்பிய பயணிகள் விமானம்! மரண விளிம்புக்கே சென்ற மக்கள்
- Finance இனி ஆன்லைனில் ஈஸியா உயில் எழுதலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ்! நோட் பண்ணுங்க!
- Technology AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது? இது தெரியலனா கரண்ட் பில் கண்டிப்பா எகுறும்..
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
அஜீத் தான் அடுத்த சூப்பர் ஸ்டார்னு சொன்னேனா?: கே. எஸ். ரவிக்குமார் விளக்கம்
சென்னை: அஜீத் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று இயக்குனர் கே. எஸ். ரவிக்குமார் ட்விட்டரில் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் அவர் ட்விட்டரிலேயே இல்லாதது தெரிய வந்துள்ளது.
அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்று பிரபல வார பத்திரிக்கை கருத்துக்கணிப்பை நடத்தியதும் நடத்தியது சமூக வலைதளங்களில் விஜய், அஜீத் ரசிகர்கள் போடும் சண்டைக்கு அளவே இல்லாமல் போய்விட்டது.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் இயக்குனர் கே. எஸ்.ரவிக்குமாரின் தலையும் உருட்டப்பட்டது.
அஜீத்
அடுத்த சூப்பர் ஸ்டார் அஜீத் தான் என்று இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் ட்விட்டரில் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின.
ட்விட்டர்
தனக்கு ட்விட்டரில் கணக்கே இல்லை என்றும், தனது பெயரில் உள்ள கணக்கு போலியானது என்றும் ரவிக்குமார் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
போலி கணக்குகள்
சமூக வலைதளங்களில் பல போலி கணக்குகள். அதிலும் ஒரு கணக்கில் நான் தான் என்று கூறி தெரிவிக்கப்பட்ட கருத்து பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏன் இவ்வாறு செய்தார்கள் என்று தெரியவில்லை. எனக்கு ஃபேஸ்புக்கில் தான் கணக்கு உள்ளது என்று ரவிக்குமார் ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.
அடுத்த சூப்பர் ஸ்டார்
எனக்கு திரை உலகில் மதிப்பு உள்ளது. பல்வேறு விஷயங்கள் குறித்து என்னிடம் கருத்து கேட்டுள்ளனர். ஆனால் அடுத்த சூப்பர் ஸ்டாரை முடிவு செய்ய நான் ஆள் இல்லை என்று ரவிக்குமார் கூறியுள்ளார்.
ரசிகர்கள்
அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்பதை தீர்மானிக்க நான் யார். அதை ரசிகர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்கிறார் ரவிக்குமார்.
விஜய், அஜீத்
விஜய் அல்லது அஜீத்தை பற்றி ஒரு முடிவுக்கு வர நான் யார். அவர்களுடன் பணியாற்றியது மிகவும் நல்ல அனுபவம். அவர்களின் பணியை பாராட்டியுள்ளேன். ஆனால் அடுத்த சூப்பர் ஸ்டார் பற்றி கருத்து தெரிவிக்க முடியாது என்று ரவிக்குமார் ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.
-
கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!
-
Shah rukh khan: ஷாருக்கான் பாட்டுக்கு சூப்பர் ஆட்டம்போட்ட மோகன்லால்.. பாலிவுட் பாட்ஷா சொன்னத பாருங்க
-
சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!