Don't Miss!
- News மாஸ் காட்டிய சென்னைவாசிகள்! 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு! 1980க்கு பிறகு இதுதான் அதிகம்
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
மே 31ல் வெளியாகும் என்.ஜி.கே.: சூர்யா ரசிகர்களை இனி கையில் பிடிக்க முடியாது
சென்னை: என்.ஜி.கே. படம் வரும் மே மாதம் 31ம் தேதி ரிலீஸாகும் என்று தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு அறிவித்துள்ளார்.
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் என்.ஜி.கே. பட ரிலீஸ் தள்ளிக் கொண்டே போனதால் ரசிகர்கள் கடுப்பானார்கள்.
மேலும் படம் குறித்து அப்டேட் எதுவும் கிடைக்காமல் இருந்ததால் சூர்யா ரசிகர்கள் கோபம் அடைந்தனர். இந்நிலையில் என்.ஜி.கே. படம் வரும் மே மாதம் 31ம் தேதி ரிலீஸாகும் என்று தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
Nerkonda parvai: அஜித்தின் நேர்கொண்ட பார்வை... ரிலீஸ் தேதியை அறிவித்தது படக்குழு!
ஒரு அப்டேட் கிடைக்காதா என்று ஏங்கியவர்களுக்கு ரிலீஸ் தேதி தெரிந்தது மிகவும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.
#NGKfromMay31 worldwide✌🏼
— S.R.Prabhu (@prabhu_sr) March 25, 2019
முன்னதாக கடந்த 22ம் தேதி சூர்யா என்.ஜி.கே. பட டப்பிங் பணியை துவங்கினார். அது குறித்த புகைப்படத்தை வெளியிட்ட எஸ்.ஆர். பிரபு ரிலீஸ் விபரம் ஒரு வாரத்தில் தெரிவிக்கப்படும் என்றார். நல்ல வேளையாக இழுத்தடிக்காமல் சீக்கிரமே அறிவித்துவிட்டார்.
எஸ்.ஆர். பிரபு ட்வீட் செய்த வேகத்தில் #NGKfromMay31 என்ற ஹேஷ்டேகுடன் சூர்யா ரசிகர்கள் ட்வீட் செய்யத் துவங்கிவிட்டனர்.