Don't Miss!
- News "வேட்புமனு தாக்கல் போதே குழப்பம் இருந்தது.." வெடித்த சர்ச்சைக்கு.. அண்ணாமலை தந்த பரபர விளக்கம்!
- Lifestyle இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
- Sports ராஜஸ்தானும் 2 போட்டியில் வெற்றி.. சிஎஸ்கேவின் முதல் இடம் என்ன ஆச்சு.. ஐபிஎல் புள்ளி பட்டியல் இதோ
- Technology அடிச்சான் பாரு காப்பி.. அச்சு அசலா Samsung போனை வெளியிட்ட சீன கம்பெனி.. என்ன மாடல்? எப்போது அறிமுகம்?
- Finance ஐஐஎம் பெங்களூரு: 516 பேருக்கு வேலை, சாராசரி சம்பளமே ரூ.32.5 லட்சமாம்..!
- Automobiles இந்தியா மட்டுமல்ல வெளிநாட்டுலயும் இந்த கார்கள் தான் செம ஃபேமஸ்! டாப் 10 லிஸ்ட் இதோ!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
திருமணமான 4வது நாளே விவாகரத்து கோரிய பிரபல நடிகர்
Recommended Video
நியூயார்க்:
ஹாலிவுட் நடிகர் நிக்கோலஸ் கேஜ் திருமணமான நான்கே நாளில் விவாகரத்து கோரியுள்ளார்.
பிரபல ஹாலிவுட் நடிகர் நிக்கோலஸ் கேஜுக்கும், மேக்கப் கலைஞர் எரிகா கோய்கேவுக்கும் கடந்த மார்ச் மாதம் 23ம் தேதி திருமணம் நடைபெற்றது. 55 வயதான கேஜுக்கு இது நான்காவது திருமணம் ஆகும்.
நான்காவது திருமணம் நான்கே நாட்களில் முடிந்துவிட்டது.
கோச் இறந்தும், உடல்நலம் பாதிக்கப்பட்டும் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு ரோபோ ஷங்கர் ரூ. 1 லட்சம்
விவாகரத்து
நிக்கோலஸ் கேஜ் திருமணமான நான்காவது நாளே அதை ரத்து செய்யக் கோரி நீதிமன்றம் சென்றுள்ளார். திருமணமான கையோடு அவர் விவாகரத்து கோரியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
|
நிக்கோலஸ்
திருமணம் ஆவதற்கு முன்பு நானும், கோய்கேவும் அளவுக்கு அதிகமாக மது அருந்தினோம். ஃபுல் போதையில் இருந்தபோது நாம் திருமணம் செய்து கொள்வோம் என்றார் கோய்கே. நானும் நடப்பது புரியாமல் சம்மதம் தெரிவித்துவிட்டேன் என்கிறார் நிக்கோலஸ் கேஜ்.
ஹோட்டல்
திருமணமான சில மணிநேரத்தில் லாஸ் வேகாஸில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நிக்கோலஸ் கேஜும், மனைவியும் சண்டை போட்டுள்ளனர். அவர்கள் சண்டை போட்டதை பலர் பார்த்துள்ளனர். கேஜும், எரிகாவும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் காதலிப்பதாக கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
எரிகா
நிக்கோலஸ் கேஜை காதலித்ததால் தன்னுடைய கெரியர் பாதிக்கப்பட்டதாக எரிகா தெரிவித்துள்ளார். மேலும் கேஜ் தன் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளால் தனது பெயர் கெட்டுவிட்டதாக எரிகா குமுறுகிறார்.