Don't Miss!
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Automobiles சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- Lifestyle மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
பெண்ணியம் பேசும் நிவேதா பெத்துராஜ்.. சீனியர்கள் வரிசையில் இணைகிறார்!
Recommended Video
சென்னை: 'ஒரு நாள் கூத்து' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை நிவேதா பெத்துராஜ். தமிழ்நாட்டில் பிறந்து துபாயில் வளர்ந்தவர்.
முதல் படத்திலேயே தன் இயல்பான நடிப்பால் இளைஞர்களின் மனதை கொள்ளையடித்தார். மற்ற ஹீரோயின்கள் போன்று இல்லாமல் பக்கத்து வீட்டு பெண் போன்ற தோற்றம் உள்ள இவர் விஜய் ஆண்டனி நடித்த திமிரு புடிச்சவன் படத்தில் கடைசியாக நடித்தார்.
தற்போது அறிமுக இயக்குனர் பிரதீப் இயக்கும் பெண்கள் மையமாகக் கொண்ட திரைப்படத்தில் நிவேதா பெத்துராஜ் நடிக்க போகிறார் என்ற செய்தி கிளம்பி உள்ளது. இருப்பினும், இது குறித்து அவரிடமிருந்து உறுதியான தகவல் வரவில்லை.
இதற்கிடையில், விஜய் சேதுபதி, நாசர், ஜான் விஜய், சூரி, அசுதோஷ் ராணா மற்றும் ராஷி கண்ணா நடித்த சங்கத்தமிழனின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார். இப்படத்தை ஸ்கெட்ச் படப் புகழ் விஜய் சந்தர் இயக்கியுள்ளார். இப்படம் அக்டோபரில் திரைக்கு வரவுள்ளது.
மீண்டும் நந்தினி.. கொல்கத்தா இளைஞர்களே கண்டு களிக்க ரெடியா!
படத்திற்கான மியூசிக் விவேக் மெர்வின். அத்தோடு வெங்கட் பிரபுவின் பார்ட்டியிலும், விஷ்ணு விஷாலுடன் ஜகஜால கில்லாடி மற்றும் பிரபு தேவாவுடன் பொன் மணிக்கவேல் ஆகிய படங்களும் வரிசையாக உள்ளன.
ஏற்கனவே நயன்தாரா, த்ரிஷா, சமந்தா, அமலாபால், என வரிசையாக பல நடிகைகள் வுமன் சென்ட்ரிக் படங்களில் நடித்து வரும் போது நிவேதாவின் முயற்சி வெற்று அடையுமா என பார்ப்போம்.