Don't Miss!
- Finance திருமணமான இந்துக்கள் கூடுதலாக வரி சேமிப்பதற்கான வழிமுறைகள் – ஜெரோதா CEO சொன்ன ஐடியா..!
- Automobiles அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- Lifestyle Today Rasi Palan 29 March 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்...
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
அநாகரிகமான கமென்ட்களால் ட்விட்டரிலிருந்து விலகிய நிவேதா பெத்துராஜ்!
Recommended Video
சென்னை : நடிகை நிவேதா பெத்துராஜ் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்களில் செம ஆக்டிவ்வாக இருந்து வந்தார். இந்நிலையில், திடீரென்று ட்விட்டர் வலைதளத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.
'ஒரு நாள் கூத்து' படத்தில் நடித்த நிவேதா பெத்துராஜ் ஜெயம் ரவியுடன் 'டிக் டிக் டிக்' படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது. விஷ்ணு விஷாலுடன் 'ஜெகஜால கில்லாடி' படத்திலும் நடித்து வருகிறார்.
நிவேதா பெத்துராஜ், சமூக வலைத்தளமான ட்விட்டரில் ஆக்டிவ்வாக இயங்கி வந்தார். அவரை ஏராளமான ரசிகர்கள் பின்தொடர்ந்தனர். ஆனால், சில தவறான மெசேஜ்கள் மற்றும் அநாகரிகமான ரிப்ளைகளால் மனம் வருந்திய நிவேதா, திடீரென தனது ட்விட்டர் அக்கவுன்ட்டைன்டீ-ஆக்டிவேட் செய்துவிட்டார்.
நிவேதா பெத்துராஜ் டீ-ஆக்டிவேட் செய்தது அவரது ரசிகர்களைப் பெரிதும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இனி இன்ஸ்டாகிராமில் மட்டுமே ரசிகர்களுடன் தொடர்பில் இருப்பேன் என்று அவர் கூறியுள்ளார். இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களை அவ்வப்போது பதிவேற்றி வருகிறார் நிவேதா.