For Daily Alerts
Don't Miss!
- News 5 வருடமாக.. நீங்க பட்ட கஷ்டமெல்லாம் சரியாக போகுது! கன்னி ராசியை புரட்டி போடும் குரு பெயர்ச்சி.. பலன்
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Lifestyle இந்த 4 ராசிக்காரங்க கண்ண மூடிக்கிட்டு காதலில் விழுந்துருவாங்களாம்... ரொமான்ஸ்ல இவங்கள அடிச்சுக்க ஆளே இல்ல...!
- Automobiles சென்னை ஃபோர்டு ஆலையில் முக்கிய புள்ளிகளின் நடமாட்டம்! எதிர்பார்த்த செய்தி வரப்போகுது போல!
- Sports அங்க உயிரைக் கொடுத்து விளையாடுறாங்க.. ஒரு கேப்டனா நீ என்ன பண்ணிருக்கனும்.. ஹர்திக்கை பொளந்த பதான்!
- Technology பட்டிதொட்டியெல்லாம் கலக்கும் BSNL.. மாதம் ரூ.99.. 365 நாள் வேலிடிட்டி.. கம்மி காசில் ஓஹோனு நன்மை..
- Finance அமெரிக்கா தொட முடியாத உயரத்தை இந்தியா தொட்டது.. பங்குச்சந்தையில் புதிய மாற்றம்..!!
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
தியேட்டர்களில் காட்சிகள் ரத்து இல்லை- வழக்கம் போல படம் பார்க்கலாம்!
News
oi-Arivalagan
By Sudha
|
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகள் வழக்கம் போல் திறந்து இருக்கும். காலை, பகல் காட்சிகள் வழக்கம் போல இடம் பெறும் என்று கூறியுள்ளார்.
அதற்கேற்ப சென்னையில் காலை மற்றும் பகல் காட்சிகள் வழக்கம் போல இடம் பெறும் என்று தியேட்டர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூரில் 2 காட்சிகள் ரத்து
அதேசமயம், திருப்பூரில் பந்த்தில் தாங்கள் கலந்து கொள்வதாக கூறியுள்ள மாவட்ட தியேட்டர் உரி்மையாளர்கள் சங்கத் தலைவர் சக்தி சுப்பிரமணியம், காலை மற்றும் பகல் காட்சிகள் ரத்து செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Tamil Nadu theatre owners association is not participating in the Bharath Bandh and morning and afternoon shows will be shown as usual, the association said.
Story first published: Thursday, September 20, 2012, 10:29 [IST]
Other articles published on Sep 20, 2012