Don't Miss!
- News 2019 இல் மோடி ஆதரவு.. 2024 இல் கப்சிப்! 5 ஆண்டு ஆட்சியில் ரஜினி கனவை கண்டுகொள்ளாத பாஜக!
- Sports தீபக் சஹர் காயத்தின் நிலை என்ன? ஷர்துல் தாக்கூருக்கு மீண்டும் வாய்ப்பா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!
- Lifestyle ஃபேஸ்க்கு என்ன பண்ணாலும் பலன் இல்லையா..? நீங்கள் செய்யும் தவறு இதுதான்...
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Finance ஓரே நாளில் 4.2 கோடி சம்பாதித்த நாராயணமூர்த்தி-யின் 5 மாத பேரன்.. எப்படி..?
- Technology இப்படியொரு புரொஜெக்டர் யாரும் பார்த்ததில்லை.. 32GB மெமரி.. 1080P ரெசல்யூஷன்.. எந்த மாடல்? என்ன விலை?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
குடியரசு தினத்தன்று ஜனங்க மட்டுமில்ல... அவ்வளவா சினிமாவும் வரல!
இந்த குடியரசு தின விழாவை சென்னை மக்கள் கிட்டத்தட்ட முழுசாகப் புறக்கணித்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் போலீசார் நிகழ்த்திய வன்முறை, மத்திய மாநில அரசுகள் திட்டமிட்டே தமிழ் மக்களை வஞ்சிக்கின்றன என்ற அதிருப்தி போன்றவைதான் இந்தப் புறக்கணிப்புக்குக் காரணம் என மீடியா அம்பலப்படுத்தி வருகிறது.
இந்த குடியரசுத் தினத்தை மக்கள் மட்டுமல்ல, திரையுலகமும்கூட புறக்கணித்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.
வழக்கமாக குடியரசுத் தினத்தன்று குறைந்தது நான்கு படங்களாவது வெளியாகிவிடும். ஆனால் இந்த முறை பெரிய படங்கள் ஒன்றுகூட ரிலீசாகவில்லை. ஒரே ஒரு சின்னப்படம் மட்டும்தான். அந்தப் படம் அதே கண்கள்.
கலையரசன், ஜனனி நடித்த இந்தப் படத்தை, ரோஹின் வெங்கடேசன் இயக்கியிருந்தார். இந்தப் படம் மட்டும்தான் நேற்று வெளியானது. வேறு புதிய படங்களே வெளியாகாததால், சென்னை போன்ற நகரங்களில் இந்திப் படங்களான காபில், ரீஸ் போன்றவற்றுக்கு கூட்டம் திரண்டது.
-
புஷ்பா 2 ஓடிடி உரிமம் இத்தனை கோடிக்கு விற்பனையா?.. பல டாப் நடிகர்கள் லைஃப் டைம் வசூலே இவ்ளோ இல்லையே!
-
மங்காத்தா என்ன பெரிய மங்காத்தா.. கோட் அதை விட பெரிய சம்பவம் செய்யப் போகுது.. அஜ்மல் ஓபன் டாக்!
-
ஒரு பக்கம் விவாகரத்து பஞ்சாயத்து.. மறுபக்கம் ஐஸ்வர்யா செஞ்சத பாருங்க.. ட்ரெண்டாகும் வீடியோ