For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- News மஞ்சள் கலர் கல்யாண பத்திரிகை.. நாட்டை "ராவணன்" ஆண்டால் என்ன? பொண்ணு பேர் பார்த்தீங்களா? சபாஷ் நெல்லை
- Lifestyle எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் இரண்டாம் பாகத்தைக் கைவிட்டார் ராஜேஷ்
News
oi-Shankar
By Shankar
|
பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் முடிவிலிருந்து பின்வாங்கினார் இயக்குநர் ராஜேஷ்.
ஆர்யா, நயன்தாரா, சந்தானம் நடிப்பில் 2010-ம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றிப் பெற்ற படம் பாஸ் என்கிற பாஸ்கரன்.
இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை ஆர்யா - தமன்னாவை வைத்து இயக்கப் போவதாக அறிவித்திருந்தார்.
இப்போது இரண்டாம் பாகத்தை எடுக்கும் முடிவை கைவிட்டுவிட்டதாக அறிவித்துள்ளார். அதற்கு பதில் புதிய கதையை இயக்கப் போகிறாராம்.
இரண்டாம் பாகத்துக்கு அறிவிக்கப்பட்ட அதே ஹீரோ ஹீரோயினை வைத்தே புதிய படத்தை இயக்கப் போவதாக தெரிவித்துள்ளார்.
நடிகர் ஆர்யா தன் சொந்தப் பட நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Director M Rajesh has dropped the idea of making sequel to his Boss Engira Baskaran.
Story first published: Thursday, October 9, 2014, 18:19 [IST]
Other articles published on Oct 9, 2014