Don't Miss!
- News அண்ணாமலை வேட்பு மனுவில் செய்த 2 மிகப்பெரிய தவறு.. திமுக எதுவுமே பேசல.. கொந்தளித்த நாதக வழக்கறிஞர்!
- Technology Jio-வை பொலி போட்ட BSNL.. ரூ.600 க்கு 4000GB டேட்டா.. 125 Mbps ஸ்பீட்.. இலவச OTT.. 2 புதிய திட்டங்கள் அறிமுகம்!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Finance முதல்ல மகன், இப்போ அம்மா.. காங்கிரஸ் விட்டு விலகிய சாவித்ரி ஜிண்டால்..!!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
'வந்து... விஜய் படத்துக்கு சிறப்பு அனுமதி இல்லைங்க... தயாரிப்பாளர் நலன் கருதி..!' - துரைராஜ்
Recommended Video
விஜய் படத்தின் ஷூட்டிங்குக்கு மட்டும் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டதாக வந்த செய்திகளை மறுத்துள்ளார் தயாரிப்பாளர் சங்க கவுரவ செயலாளர் துரைராஜ். மாறாக தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்கா, மீதி இருந்த சில காட்சிகளை மட்டும் படமாக்க அனுமதித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து துரைராஜ் கூறுகையில், "16ம்தேதி முதல் படப்பிடிப்பு முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.
ஆனால் ஓரிரு நாள் படப்பிடிப்பு முடித்து செட்டைக் கலைக்க வேண்டிய நிலையில் அல்லது ஷெட்யூல் முடிக்க வேண்டிய சூழலில் உள்ள படங்களை மட்டும் ஆய்வு செய்து, மீதி ஷூட்டிங்கை முடித்துக் கொள்ள அவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
அந்த வகையில் சன் பிக்சர்ஸ் படம், சமுத்திரக்கனி இயக்கும் படம் மற்றும் இன்னொரு படத்துக்கு ஓரிரு நாட்கள் வேலை பாக்கி இருந்தன. அதை முடித்துவிட்டால் ஷெட்யூல் முடிந்துவிடும் என்பதால் இவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. தயாரிப்பாளர்கள் நலன் கருதியே இந்த அனுமதி. இது சிறப்பு அனுமதி எல்லாம் கிடையாது," என்றார்.