For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
எங்களை யாராலும் தடுக்க முடியாது, ஏறி மிதிச்சு போய்க்கிட்டே இருப்போம்: விஷால்
News
oi-Shameena
By Siva
|
சென்னை: எங்களை யாராலும் தடுக்க முடியாது, ஏறி மிதித்து போய்க் கொண்டே இருப்போம் என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
நடிகர் சங்க கட்டிடத்தின் அடிக்கல் நாட்டு விழா சென்னை தியாகராய நகரில் இன்று காலை நடந்தது. நடிகர் சங்க தலைவர் நாசர் மற்றும் பொதுச் செயலாளர் விஷால் ஆகியோர் அடிக்கல் நாட்டினர்.
இந்த விழாவில் திரையுலகை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். அடிக்கல் நாட்டிய பிறகு செய்தியாளர்களை சந்தித்த விஷால் கூறுகையில்,
நடிகர் சங்க கட்டிடம் கட்ட நானும், கார்த்தியும் ரூ. 10 கோடி நிதி அளிக்கிறோம். எங்களை யாராலும் தடுக்க முடியாது, ஏறி மிதித்து போய்க் கொண்டே இருப்போம்.
அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடிகர் சங்க கட்டிடம் திறக்கப்படும். அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமல் ஆகியோர் பிற்பகலில் வருகிறார்கள் என்றார்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Actor Vishal said that no one can stop them. He along with his good friend Karthi are donating Rs. 10 crore for the construction of Nadigar sangam building.
Story first published: Friday, March 31, 2017, 11:08 [IST]
Other articles published on Mar 31, 2017