Don't Miss!
- News ‛‛குழந்தைகளை தண்டிக்க கூடாது’’.. NCPCR ரூல்ஸ்ஸை அமல்படுத்த பள்ளி கல்வித்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
- Automobiles இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- Lifestyle Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.12,498 போதும்.. 50MP செல்பி கேமரா.. OZO ஆடியோ.. அறிமுகமானது HMD போன்கள்.. எந்த மாடல்?
- Finance ஹார்லிக்ஸ் இனி ஹெல்த் ட்ரிங்க் இல்ல.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
பட தயாரிப்பு: மச்சினி அல்ல மாமாவோட நிறுத்திக் கொண்ட தனுஷ் #NEEK
சென்னை: சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கும் படத்தை தனுஷ் அல்ல மாறாக கபாலி தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கிறார்.
தனுஷ் பவர் பாண்டி என்ற படத்தை ராஜ் கிரணை வைத்து இயக்கிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் அவர் ஒரு படத்திற்கு ஸ்கிரிப்ட் எழுதி அதை தனது மச்சினி சவுந்தர்யா ரஜினிகாந்திடம் அளித்துள்ளாராம்.
அந்த படத்தை சவுந்தர்யா இயக்குகிறார். படத்திற்கு நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என பெயர் வைத்துள்ளனர். இந்த படத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கும் என்று முதலில் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் சவுந்தர்யாவின் படத்தை ரஜினியின் கபாலி படத்தை தயாரித்த கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் தனது படத்தில் நடிக்க ஆர்வமுள்ள புதுமுகங்கள் விண்ணப்பிக்குமாறு சவுந்தர்யா ட்விட்டரில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சவுந்தர்யாவின் படத்தில் நடிக்க விருப்பமுள்ளவர்கள் [email protected] என்ற இமெயில் முகவரிக்கு உங்கள் புகைப்படத்துடன் கூடிய விபரங்களை அனுப்பி வைக்கவும்.
All those who are interested, pls do send us your details 🙂 #NEEK #CastingCall pic.twitter.com/ZZJGQExpow
— soundarya rajnikanth (@soundaryaarajni) September 26, 2016