Don't Miss!
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- News ஒருத்தரை ஏமாற்றனும்னா ஆசையை தூண்டனும்.. சதுரங்க வேட்டை "பஞ்ச்" பேசி திமுகவை அட்டாக் செய்த எடப்பாடி
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
டூயட்டுக்கு பை பை சொல்லும் தமிழ் சினிமா!
தமிழ் சினிமா நூற்றாண்டைக் கொண்டாடிய நேரத்தில் இயக்குநர் மகேந்திரன் ஒரு பேட்டியில் இப்படி சொன்னார். 'உலக சினிமாக்கள் எதை எதையோ பேசறாங்க... ஏன் மலையாள சினிமா கூட. ஆனா நாம இன்னும் காதலைத்தான் அதிகம் சொல்லிட்டு இருக்கோம்' என்று.
ஆமாம்... எதை மையப்பொருளாக சொன்னாலும் கதையில் கண்டிப்பாக ஒரு காதல் இருந்தே ஆக வேண்டும் என்பது தமிழ் சினிமாவின் எழுதாத விதியாகவே இருந்தது.
வலிந்து திணிக்கப்படும் காதல் காட்சிகளும் டூயட் பாடல்களும் ரசிகர்களின் பொறுமையை சோதித்த நிலை இப்போது கொஞ்சம் மாறி வருகிறது.
கதைக்கு முக்கியத்துவம் தந்து கதைக்கு தொடர்பில்லாத விஷயங்களை ஒதுக்கி வருகிறார்கள் தமிழ் சினிமாவின் புதிய தலைமுறை இயக்குநர்கள்.
முக்கியமாக அம்மா கணக்கு, துருவங்கள் பதினாறு, மோ, அம்மணி, காஷ்மோரா, டிமாண்டி காலனி, பசங்க 2 என்று பெரிய சின்ன பட்ஜெட் படங்கள் கூட காதலோ டூயட்டோ இல்லாமல் கதைக்கு முக்கியத்துவம் தந்து எடுக்கப்பட்டு வரவேற்பையும் பெறுகின்றன.
இது தமிழ் சினிமாவுக்கு ஆரோக்யமான விஷயம்தானே!