Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ஓகி புயலால் பாதிக்கப்பட்ட சொந்தங்களுக்கு உதவி செய்வோம்: ஜி.வி. பிரகாஷ் உருக்கமான வீடியோ
Recommended Video
சென்னை: ஓகி புயலால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஓகி புயலால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவி கோரி நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ் குமார் ட்விட்டரில் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார்.
வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது,
ஓகி புயலால் பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களுக்கு அரசு அடிப்படை உதவிகளை போர்க்கால அடிப்படையில் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
#OkhiCyclone .... I’m also sending my support there .... pls do support our bloods suffering in kanyakumari and Nellai .... kalappaniyil serndhu iranguvom ... 🙏🙏 pic.twitter.com/uJC5MHcbP5
— G.V.Prakash Kumar (@gvprakash) December 5, 2017
மேலும் சென்னை வெள்ளத்தின்போது உலகம் முழுவதும் அனைவரும் ஆதரவு அளித்தார்கள். தமிழர்கள் அனைவரும் சேர்ந்து ஆதரவு அளித்து ஒரு விஷயத்தை செய்தோம். ஒற்றுமையை காண்பித்தோம். அதே போன்று கன்னியாகுமரி, நெல்லை மாவட்ட சொந்தங்களுக்கு நாம் உதவிக்கரம் நீட்ட வேண்டும்.
நானும் உதவுகிறேன், நீங்களும் உதவி செய்யுங்கள். இது போன்ற நேரத்தில் கண்டிப்பாக உதவி செய்ய வேண்டும் என்றார்.