Don't Miss!
- Sports LSG vs CSK : தோனி மாதிரி இல்லப்பா.. ரசிகர்கள் பேச்சை கேட்ட ருதுராஜ்.. சிஎஸ்கே அணியில் 2 மாற்றங்கள்!
- News ஓயாத மணிப்பூர் கலவரம்.. பூத்களை கைப்பற்ற முயற்சி? மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டால் பதற்றம்
- Technology கெத்தா வெளிவரும் Vivo V30e 5G.. வெல்வெட் ரெட் லுக்கில் தருமாறு அம்சங்கள்.. விலை என்ன இருக்கும்?
- Finance துபாயில் இருக்கும் இந்தியர்களே.. முதல்ல இதை படிங்க..!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Lifestyle தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
எப்படி இருந்த கங்கை அமரன் இப்படி ஆகிவிட்டாரே!
சென்னை: எப்படி இருந்த கங்கை அமரன் இப்படி ஆகிவிட்டாரே என்று நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பாடகரும், இசையமைப்பாளருமான கங்கை அமரனுக்கு ரசிகர்கள் பலரும் சமூக வலைதளத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். தன்னை வாழ்த்திய அனைவருக்கும் அவர் ஆசிர்வாதம் அளித்து ட்வீட் போட்டார்.
நன்றி தெரிவிப்பதற்கு பதில் கங்கை அமரன் ஆசி வழங்கியிருந்தார்.
|
புகைப்படம்
ஆசி அளித்து வெளியிட்ட ட்வீட்டில் கங்கை அமரன் தான் நீளமான தாடியும், பல மாதங்களாக வெட்டாமல் வைத்துள்ள தலைமுடியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார்.
நீங்களா?
கங்கை அமரனின் புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்து எப்படி இருந்தவர் இப்படி ஆகிவிட்டாரே என்று தெரிவித்துள்ளனர்.
|
சாமியாரா?
பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தால் ஆசி எல்லாம் கொடுக்கிறீர்களே, என்ன சாமியார் ஆகிவிட்டீர்களா என்று கங்கை அமரனிடம் நெட்டிசன்கள் கேட்டுள்ளனர்.
|
கிண்டல்
இதற்கு தான் அரசியல் பக்கம் போகாதீர்கள் என்று சொல்வது. பாருங்க எப்படி ஆகிவிட்டீர்கள் என்று சிலர் அவரை கலாய்த்துள்ளனர்.