Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
எப்படி இருந்த கங்கை அமரன் இப்படி ஆகிவிட்டாரே!
சென்னை: எப்படி இருந்த கங்கை அமரன் இப்படி ஆகிவிட்டாரே என்று நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பாடகரும், இசையமைப்பாளருமான கங்கை அமரனுக்கு ரசிகர்கள் பலரும் சமூக வலைதளத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். தன்னை வாழ்த்திய அனைவருக்கும் அவர் ஆசிர்வாதம் அளித்து ட்வீட் போட்டார்.
நன்றி தெரிவிப்பதற்கு பதில் கங்கை அமரன் ஆசி வழங்கியிருந்தார்.
|
புகைப்படம்
ஆசி அளித்து வெளியிட்ட ட்வீட்டில் கங்கை அமரன் தான் நீளமான தாடியும், பல மாதங்களாக வெட்டாமல் வைத்துள்ள தலைமுடியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார்.
நீங்களா?
கங்கை அமரனின் புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்து எப்படி இருந்தவர் இப்படி ஆகிவிட்டாரே என்று தெரிவித்துள்ளனர்.
|
சாமியாரா?
பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தால் ஆசி எல்லாம் கொடுக்கிறீர்களே, என்ன சாமியார் ஆகிவிட்டீர்களா என்று கங்கை அமரனிடம் நெட்டிசன்கள் கேட்டுள்ளனர்.
|
கிண்டல்
இதற்கு தான் அரசியல் பக்கம் போகாதீர்கள் என்று சொல்வது. பாருங்க எப்படி ஆகிவிட்டீர்கள் என்று சிலர் அவரை கலாய்த்துள்ளனர்.