Don't Miss!
- News "வாழ்க திராவிட மாடல்".. 'இது என்ன கொடுமை?' பொங்கி எழுந்த அன்புமணி ராமதாஸ்
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- Technology பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
13 ஆண்டுகளுக்கு பின்னர் நிகழும் சாதனை.. இப்படியெல்லாம் யோசிக்க பார்த்திபனால் மட்டுமே முடியும்!
Recommended Video
சென்னை: தமிழ் சினிமாவில் 13 ஆண்டுகளுக்கு பின்னர் நிகழும் சாதனை.. இப்படியெல்லாம் யோசிக்க பார்த்திபனால் மட்டுமே முடியும்.
கடந்த 2006-ம் ஆண்டு வெளியான படம் இருவர் மட்டும். இதில் படம் முழுவதுமே 2 பேர் மட்டுமே நடித்திருந்தனர்.
தற்போது கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்கு பிறகு ஒத்த செருப்பு படத்தில் பார்த்திபன் மட்டுமே நடித்து அந்த சாதனையை முறியடித்திருக்கிறார்.
சிவகார்த்திகேயன் எழுத.. அனிருத் பாட.. ஒரே ஃபன்னுதான்! வைரல் வீடியோ!
வித்தியாச தலைப்பு
கோடிட்ட இடங்களை நிரப்புக தொடர்ந்து தற்போது 'ஒத்த செருப்பு சைஸ் 7' என்கிற வித்தியாசமான தலைப்புடன் கூடிய படத்தை இயக்கி, நடித்து முடித்துள்ளார் பார்த்திபன். படத்தில் இவரது கதாபாத்திரம் மட்டுமே இடம் பெற்றுள்ளது.
தனி சிறப்பு
உலக அளவில் ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே இடம்பெறும் படியாக 12 படங்கள் உண்டு. இத்தனை துறைகளையும் அவரே கையாண்டதால், அதையும் தாண்டிய சிறப்பை இந்த படம் பெற்றிருக்கிறது.
ஆசிய சாதனைப் புத்தகத்தில் இடம்
ஆசிய சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ள இத்திரைப்படம், சர்வதேச படத்திற்காட கோல்டன் குளோப் விருதிற்கும் போட்டியிடுகின்றது. முன்னதாக கடந்த 2006 -ம் ஆண்டு வெளிவந்த இருவர் மட்டும் படத்தில் அபய், சுனிதா வர்மா ஆகியோர் நடித்திருந்தனர்.
பழைய சாதனைப் படம்
திருமணத்திற்கு பயந்து வீட்டை விட்டு ஓடிப்போகும் பெண் காட்டிலேயே வளர்ந்த இளைஞனை சந்திப்பது போலவும், அவனையே திருமணம் செய்து கொண்டு காட்டிலேயே தங்கி விடுவதே இப்படத்தின் கதை.
எப்படி இருக்குமோ
ஆனால் முழு படத்தையும் ஒரே கதாபாத்திரம் கொண்டு அமைத்திருப்பது சவாலான விஷயம். 5 நிமிட பாட்டிற்கே எழுந்து போகும் நம்ம ஊர் ரசிகர்களை 2 மணி நேரம் ஒரே முகத்தை பொறுமையாக பார்க்க வைக்க பார்த்திபன் என்ன யுக்தியை கையாண்டிருக்கிறார் என்பது படம் வெளியான பின்னர்தான் தெரியும்.
-
ரஜினிகாந்துக்கு 300 கோடி சம்பளமா?.. பலருக்கு தூக்கமே போயிடுமே பாஸ்.. டைட்டில் மட்டும் தான் ‘கூலி’!
-
பேயாட்டம்!.. கில்லி படத்தை பார்த்துட்டு தியேட்டரில் பெண்கள் பார்த்த வேலை.. பசங்களே மிரண்டுட்டாங்க!
-
கூலி.. மயக்க நிலைக்கு சென்ற சூப்பர் ஸ்டார்.. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு பறந்த ஹெலிகாப்டர்.. என்ன நடந்தது?