Don't Miss!
- News முஸ்லிம்களுக்கு ஓபிசி ஸ்டேடஸ் கொடுத்தது காங்கிரஸ்.. மோடி பேச்சு.. கூட்டணியிலுள்ள தேவகவுடா ஷாக்
- Finance ஐசிஐசிஐ வங்கி கஸ்டமரா நீங்க.. மொபைல் ஆப்-ல் கோளாறு.. கிரெடிட் கார்டு தரவுகள் திருடுபோகும் அச்சம்!!
- Lifestyle சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
ஒரு வழியா ரஜினி அரசியலுக்கு வர 'இவர்' தான் காரணமாமே?
Recommended Video
சென்னை: ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து தீர்க்கமான முடிவு எடுக்க இயக்குனர் பா. ரஞ்சித் தான் காரணம் என்று தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தெரிவித்துள்ளார்.
விஜய் தேவரகொண்டாவை வைத்து ஆனந்த் ஷங்கர் இயக்கும் படத்திற்கு நோட்டா என்று பெயர் வைத்துள்ளனர். படத்தை ஞானவேல்ராஜா தயாரிக்கிறார்.
இந்நிலையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ஞானவேல்ராஜா கூறியதாவது,
அரசியல்
ரஜினி சார் 2 ஆண்டுகளுக்கு முன்பே அரசியலுக்கு வருவார் என்று நினைத்தேன். ரஞ்சித்தின் கபாலி படத்தில் நடித்த பிறகு அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்த்தேன் நடக்கவில்லை.
ரஞ்சித்
மீண்டும் ரஞ்சித்துடன் சேர்ந்து காலா படத்தில் நடித்து முடித்த பிறகு ரஜினி சார் அரசியலுக்கு வந்துள்ளார். இதுவே ரஞ்சித்தின் பலம். தன்னுடன் பழகுபவர்களுக்கு அரசியலின் முக்கியத்துவத்தை எளிதில் உணர்த்துவார் ரஞ்சித்.
பங்களிப்பு
ரஜினி சார் அரசியலுக்கு வந்துள்ளதில் ரஞ்சித்துக்கு முக்கிய பங்கு உள்ளது. தான் வாழும் சமூகம் மீது அதிகம் நம்பிக்கை வைத்திருக்கிறார் ரஞ்சித். இருமுகன் டீஸரை பார்த்தபோதே ஆனந்த் ஷங்கருடன் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்று நினைத்தேன்.
வசூல்
அர்ஜுன் ரெட்டி படம் ரிலீஸானவுடன் அதன் ரீமேக் உரிமையை வாங்கிவிட்டார்கள். பாலா சார் இயக்கிக் கொண்டிருக்கிறார். படம் ரிலீஸான 4 வாரங்களுக்குள் நகரங்கள், மல்டிபிளக்ஸுகளில் மட்டும் ரூ. 2.75 கோடி வசூல் செய்தது.
ஹீரோ
தமிழகத்தில் அர்ஜுன் ரெட்டி பட ஹீரோவின் நடிப்பை மக்கள் அவ்வளவு ரசித்தார்கள். விஜய் தேவரகொண்டா தமிழில் அறிமுகமாவதை நினைத்து ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். அவரின் திறமைக்கு ஏற்ற தீனியாக இந்த நோட்டா படம் இருக்கும் என்றார் ஞானவேல்ராஜா.
-
பேயாட்டம்!.. கில்லி படத்தை பார்த்துட்டு தியேட்டரில் பெண்கள் பார்த்த வேலை.. பசங்களே மிரண்டுட்டாங்க!
-
சுடர் மீது புகார் கொடுத்த எழில்.. கண்கலங்கிய அஞ்சலி நினைத்தேன் வந்தாய்.. இன்றைய எபிசோட் அப்டேட்!
-
மொத்தம் ரூ.7 கோடி..ஏமாற்றி விட்டார்.. மஞ்சும்மல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் மீது வழக்குப்பதிவு!