For Daily Alerts
Don't Miss!
- News சொத்துக்குவிப்பு வழக்கு இன்று விசாரணை.. அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கோர்ட்டில் ஆஜர்!
- Technology கேபிள் டிவி கதையை முடிச்சு விட்ட அம்பானி! இனி மாசத்துக்கு வெறும் ரூ.29 தான்.. 2 JioCinema திட்டங்கள் அறிமுகம்!
- Lifestyle திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
மதமாற்றத்தை ஆசிரியர் கண்டித்ததால் ஓவியக் கல்லூரி மாணவர் பிரகாஷ் தற்கொலை! - பா ரஞ்சித்
News
oi-Shankar
By Shankar
|
Recommended Video
மதமாற்றத்தை ஆசிரியர் கண்டித்ததால் ஓவியக் கல்லூரி மாணவர் பிரகாஷ் தற்கொலை!- வீடியோ
சென்னை: ஓவியக் கல்லூரி மாணவர் பிரகாஷ் இறப்புக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று நடிகர் சத்யராஜ், இயக்குநர் பா ரஞ்சித் ஆகியோர் குரல் எழுப்பியுள்ளனர்.
இதுகுறித்து சென்னையில் இன்று சத்யராஜும் பா ரஞ்சித்தும் செய்தியாளர்களிடம் பேசுகையில், "மதமாற்றத்தை ஆசிரியர் கண்டித்ததால் சென்னை கவின் கலைக் கல்லூரி மாணவர் பிரகாஷ் அக்டோபர் 25-ம் தேதி வேலூரில் தற்கொலை செய்து கொண்டார்.
ஆனால் மாணவர் தற்கொலை தொடர்பாக இதுவரை யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் போராடலாம். குரல் கொடுக்க, உதவிக்கு வர நாங்கள் இருக்கிறோம். மாணவர்கள் தங்கள் உயிரை மாய்த்து கொள்ள கூடாது.
மாணவர் பிரகாஷ் இறப்புக்கு நீதி கேட்டு வேலூரில் நவம்பர் 28-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும்," என்றனர்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Director Pa Ranjith and Sathyaraj urged justice for Fine arts college student Prakash's suicide