Don't Miss!
- News ரூ.1823 கோடி வரி பாக்கி என IT நோட்டீஸ்! டென்ஷன் ஆன காங்கிரஸ்.. நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Technology ரூட்டு எடுத்த BSNL.. ரூ.699 போதும்.. 5 மாதங்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. டேட்டா!
- Sports தோனி இனி பேட்டிங் ஆடவே மாட்டார்? சிஎஸ்கே எடுத்த முடிவு.. பெரும் ஏமாற்றம்.. காரணம் இதுதான்
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
விட்டா இனி ஊமைப்படம் தான் எடுக்கணும்னு சட்டம் போடுவாங்க போல?: பாண்டிராஜ் #Mersal
சென்னை: விட்டா இனி ஊமைப்படம் தான்(பேசா படம்) எடுக்க வேண்டும் என்று சட்டமே போடுவார்கள் போல??? என்று மெர்சல் விவகாரம் குறித்து இயக்குனர் பாண்டிராஜ் தெரிவித்துள்ளார்.
மெர்சல் படத்தில் விஜய் ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா பற்றி வசனம் பேசியுள்ளார். இதற்கு பாஜக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், அந்த காட்சிகளை நீக்க வேண்டும் என்கின்றனர்.
இந்நிலையில் இது குறித்து இயக்குனர் பாண்டிராஜ் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
நியாயம்
சென்சார்போர்டு குழுவில் மத்திய, மாநில அரசுகளின் ஆளுங்கட்சி பிரதிநிதிகள் உள்ளே இருந்து, படத்தை பார்த்து, விவாதித்த பிறகு தான் ஒப்புதல் அளிப்பார்கள். அப்படி வந்த படத்தின் வசனத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பது எந்த விதத்தில் நியாயம்?!!!
|
நாடு எங்கே செல்கிறது???
விட்டா இனி ஊமைப்படம் தான்(பேசா படம்) எடுக்க வேண்டும் என்று சட்டமே போடுவார்கள் போல???
|
கமெண்ட்
இனிமே எல்லாரும் கார்ட்டூன் தான் பாக்கணும் போல ணா
|
உண்மை
சாப்ளினின் ஊமைப்படங்கள் கூட அரசியல் பேச தயங்கியதில்லை தோழர். அரசியல்வாதிகள் அன்று முதல் இன்று வரை நடிகர்களின் வீச்சை கண்டு நடுங்குவதே உண்மை
|
செய்கை
ஊமைப் படத்திலும் GSTக்கு எதிரான சைகைகள் அனுமதிக்கப்படாது.
— ur mirrors🐦 (@Seshadr09702801) October 22, 2017 |
இந்தியன் 2
மெர்சலுக்கே அழுதா எப்படி...இதை விட ஸ்பெஷல் ஐட்டம் ஒன்று இருக்கு...