Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
குறும்படம் தயாரித்த பாண்டியராஜனுக்குப் பாராட்டு!
மகன் என்ற குறும்படத்தை தனது மகனை வைத்து தயாரித்து, இயக்கிய நடிகரும், இயக்குநருமானபாண்டியராஜனுக்கு தென்னிந்திய திரைப்பட இயக்குநர்கள் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
நடிகரும், இயக்குநருமான பாண்டியராஜனின் மார்க்கெட் இப்போது சூடாக இல்லாவிட்டாலும், சப்தம் போடாமல்தனது மகன் பிரேமராஜனை வைத்து மகன் என்ற பெயரில் ஒரு குறும்படத்தைத் தயாரித்துள்ளார்.
விமர்சகர்கள் மத்தியில் பெரும் பாராட்டைப் பெற்றுள்ள இக் குறும்படத்தைத் தயாரித்து, இயக்கியபாண்டியராஜனுக்கு, தென்னிந்திய இயக்குநர்கள் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இயக்குநர்கள்கே.பாலச்சந்தர், விசு உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டு பாண்டியராஜனுக்கு கேடயம் வழங்கினர்.
இதேபோல, தேசிய விருது பெற்ற றெக்கை, ஊருக்கு 100 பேர்’ என்ற குறும்படங்களை இயக்கிய, பிரபலஎடிட்டர் பி.லெனினும் நிகழ்ச்சியின்போது பாராட்டப்பட்டார்.