Don't Miss!
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Lifestyle சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
- Sports அடுத்தடுத்த வீழ்ந்த 2 வீரர்கள்.. சிஎஸ்கே பேட்டிங் வரிசையில் நடந்த மாற்றம்.. ஜடேஜா களமிறங்கியது ஏன்?
- News தமிழகத்தில் 72% வாக்குப்பதிவு! 2019இல் தேர்தலில் பதிவான வாக்குகள் எவ்வளவு - தொகுதி வாரியான விவரம்
- Technology ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
'2.ஓ' வில்லனுக்கு ஜோடியாக பாலிவுட் பரிணிதி சோப்ரா!
மும்பை : சரகர்ஹி போரை மையமாக வைத்து பாலிவுட்டில் 'கேசரி' என்ற பெயரில் ஒரு படம் உருவாக உள்ளது. அனுராக் சிங் இப்படத்தை இயக்க அக்ஷய் குமார் முதன்மை ரோலில் நடிப்பதுடன், கரண் ஜோகருடன் இணைந்து தயாரிக்கவும் உள்ளார்.
'கேசரி' படத்தில் அக்ஷய் குமார் ஜோடியாக பரிணிதி சோப்ரா நடிக்க உள்ளார். பரிணிதி சோப்ரா அஜய் தேவ்கனுடன் இணைந்து நடித்த 'கோல்மால் அகெய்ன்' திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
அக்ஷய் குமார் முக்கியமான ரோலில் நடிக்கும் '2.O' படத்தின் வேலைகள் முடிந்த நிலையில், அடுத்தாண்டு ஏப்ரலில் ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையே, 'கேசரி' படத்தை தயாரித்து நடிக்கிறார் அக்ஷய்.
'கேசரி' படத்தின் ஷூட்டிங் அடுத்த ஆண்டு ஜனவரியில் ஆரம்பமாக உள்ளது. முன்னதாக படத்திற்கான ப்ரீ-புரொடக்ஷ்ன்ஸ் பணிகள் நடந்து வருகின்றன. விரைவில் இப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.