Don't Miss!
- News விண்ணைத் தொடும் உச்சம்! சென்னையில் ஒரு பவுன் ஆபரண தங்கத்தின் விலை ரூ51,000-த்தை தாண்டியது!
- Automobiles 20ஆண்டுகள் கழித்து தன்னுடைய அடையாளத்தை மாற்றிய லம்போர்கினி! இந்த லோகோவோட அழகுக்கே நிறையபேரு காரை வாங்க போறாங்க
- Finance அதானி உடன் கைகோர்த்த அம்பானி.. வரலாற்று சம்பவம், இனி என்னவெல்லாம் நடக்குமோ..?
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒருவர் நூறு வயசுவரைக்கும் ஆரோக்கியமா வாழ இந்த விஷயங்களை பாலோ பண்ணுனா போதுமாம்...!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Technology திடீரென இலவச பிரீமியம் சந்தா அறிவித்த எலான் மஸ்க்.. உற்சாகத்தில் எக்ஸ் பயனர்கள்..
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
மரணம் துயரமானது, கலைஞரின் மரணமோ உயரமானது: பார்த்திபன்
Recommended Video
சென்னை: மரணம் துயரமானது. கலைஞரின் மரணமோ உயரமானது என்று நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதியின் மறைவால் அரசியலில் மட்டும் அல்ல திரைத்துறையிலும் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அவரின் இடம் காலியாகவே தான் இருக்கும். அதை யாராலும் நிரப்ப முடியாது.
இந்நிலையில் கருணாநிதி பற்றி இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் ட்விட்டரில் கூறியிருப்பதாவது
மரணம் துயரமானது. கலைஞரின்
மரணமோ உயரமானது.உயர்ந்த
நோக்கத்தை இளைஞர்களுக்கு
விட்டு செல்வது. அது....
எழுந்தால் விட்டம் தொடலாம்.
எழுத்தால் விண்ணையும் தொடலாம்.
முயன்றால் ...முடியாததை முறியடிக்கலாம்! என்றார்.
உலகத்தில் உள்ள தமிழர்கள் அனைவருக்கும் பிடித்தவரின் மரணம் தாங்க முடியாத துக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கருணாநிதியின் மறைவு செய்தி மனதில் தாங்க முடியாத பாரத்தை இறக்கி வைத்துவிட்டது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.