Don't Miss!
- News கரும்பு விவசாயி சின்னத்தால் எனக்கு அடி, உதை.. கதறிய கிருஷ்ணகிரி வேட்பாளர்- நாம் தமிழர் மீது புகார்!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Education தமிழக வேளாண் துறையில் காத்திருக்கும் வேலை...!
- Lifestyle இந்த 5 ராசிகளில் பிறந்த பெண்கள் வீட்டையும், நாட்டையும் ஆள்வதற்கு பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
நிர்மலா தேவி விஷயத்தில் நடிகர் பார்த்திபன் ஒரு தீர்க்கதரிசி: நெட்டிசன்ஸ்
Recommended Video
சென்னை: நிர்மலா தேவியின் கைது செய்தியை பார்த்தவர்கள் இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் ஒரு தீர்க்கதரிசி என்கிறார்கள்.
அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பணியாற்றும் கணித பேராசிரியை நிர்மலா தேவி நான்கு மாணவிகளை மதுரை காமராஜர் பல்கலைக்கழக உயர் அதிகாரிகள் சிலரின் படுக்கைக்கு செல்லுமாறு கூறி கைதாகியுள்ளார்.
இந்த விஷயத்தை பார்த்த நெட்டிசன்கள் இயக்குனரும், நடிகருமான பார்த்திபனை பாராட்டுகிறார்கள்.
நிர்மலா தேவி மாதிரி ஒரு கேரக்டர் இந்த கேடுகெட்ட உலகத்துல இருக்கும்னு 30 வருசத்துக்கு முன்னாடியே "புதிய பாதை" படத்துல பார்த்திபன் சொன்னாரு நாமதான் சூசகமா இருக்கணும் @rparthiepan என்று ஒருவர் ட்வீட்டியுள்ளார்.
இதை பார்த்த மற்றவர்கள் நிர்மலா தேவியை மட்டும் அல்ல அவரை தூண்டிவிட்டவர்களையும் பிடிக்க வேண்டும் என்கிறார்கள்.
நிர்மலா தேவி மாதிரி ஒரு கேரக்டர் இந்த கேடுகெட்ட உலகத்துல இருக்கும்னு 30 வருசத்துக்கு முன்னாடியே "புதிய பாதை" படத்துல பார்த்திபன் சொன்னாரு நாமதான் சூசகமா இருக்கணும் @rparthiepan pic.twitter.com/TwjSXR5qUp
— Office of V (@vasan_ji) April 17, 2018
-
சீதனமாக சொகுசு கார்.. ரோபோ சங்கர் மனசே மனசு.. இந்திரஜாவின் திருமண பரிசு இவ்ளோ காஸ்ட்லியா?
-
சோனியா அகர்வால் பிறந்தநாள்.. அவரது சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?.. சிங்கிளா இருந்தாலும் கெத்துதான்
-
என்னைவிட நல்லா நடிப்பியா?.. 5 விரலும் பதியுறமாதிரி அறைந்த தம்பி ராமைய்யா.. கும்கி சுப்பையா பகீர்!