Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
மதம் கொண்ட யானைகள் பல மிதித்தாலும் தமிழ் சாகாது! பாரதியார் நினைவு தினம்.. பார்த்திபன் பதிவு!
சென்னை: மகாகவி பாரதியாரின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
பாரதியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு நடிகர் பார்த்திபன் போட்டுள்ள ட்விட்டர் பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
பீரங்கிகளையும், துப்பாக்கிகளையும் வைத்திருந்த ஆங்கிலேயர்களை, தனது பேனா முனை மூலம் எதிர்த்து துரத்தி அடித்தவர் மகாகவி பாரதியார்.
ஏகப்பட்ட சுதந்திர தாகத்தை வளர்க்கும் பாடல்களை எழுதியுள்ள பாரதியார், தமிழ் மொழியின் சிறப்பையும், அதன் தனித்துவத்தையும் வெகுவாக புகழ்ந்து தள்ளி உள்ளார்.
இந்தி திணிப்பு சர்ச்சைகள் சமீப காலமாக பெருகி வரும் நிலையில், இந்தி தெரியாது போடா டி சர்ட்களும் இங்கே டிரெண்ட் செய்யப்பட்டது.
யுவன் சங்கர் ராஜா, சிரிஷ், சாந்தனு, கிக்கி விஜய், ஐஸ்வர்யா ராஜேஷ், வெற்றிமாறன் உள்ளிட்டோர், ஐ எம் தமிழ் ஸ்பீக்கிங் இந்தியன் மற்றும் இந்தி தெரியாது போடா டி சர்ட்களை அணிந்து தங்களது இந்தி எதிர்ப்பை காட்டி இருந்தனர்.
துரத்தி அடிக்கப்பட்ட டிக் டாக் இலக்கியாவிற்கு பதிலாக.. இந்த நடிகையை கன்ஃபார்ம் பண்ண பிக் பாஸ் டீம்!
Recommended Video
இந்நிலையில், தற்போது நடிகர் பார்த்திபன், "மதம் கொண்ட யானைகள் பல மிதித்தாலும் தமிழ் சாகாது!" என தமிழின் சிறப்பை உயர்த்தி பாரதியார் எழுதிய கவிதையை சுட்டிக் காட்டி பாரதியாரின் நினைவு நாளை நினைத்து வருகிறார்.