Don't Miss!
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பவன்.... நம்பிக்கை தரும் இன்னொரு இளம் இசையமைப்பாளர்!
சென்னை: கதை சொல்லப் போறோம் படம் மூலம் அறிமுகமாகியுள்ளார் புதிய இசையமைப்பாளர் பவன்.
சென்னையை சேர்ந்தவரான பவன் லண்டனில் எஞ்சினியரிங் முடித்துவிட்டு இசை மீதான நாட்டத்தால் திரைத்துறையைத் தேர்ந்தெடுத்தாராம்.
தமிழ் படங்களில் பணியாற்ற விரும்பி மீண்டும் சென்னை வந்து வாய்ப்புகள் தேடியவர், இயக்குனர் கல்யான் அறிமுகத்தில் கதை சொல்லப் போறோம் படத்தில் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்களும், பின்னணி இசையும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.
இப்போது அடுத்தடுத்து நான்கைந்து படங்களுக்கு இசையமைத்து வருகிறார். நகர்வலம், சினாமிகா, ஆழி போன்றவற்றுக்கு இவர்தான் இசை.
குட்டி(2001) தமிழ்படத்தின் மூலம் தேசிய விருது பெற்ற இயக்குநர் ஜானகி விஸ்வநாதனின் படம் ஆழி. இப்படம் தமிழ் சினிமாவில் தனிப்பெயர் பெற்றுத்தரும் என நம்பிக்கை தெரிவித்த பவனுக்கு இன்ஸ்பிரேஷன் இளையராஜா.
"ராஜா சார் எனக்கு மட்டுமில்லை.. இசையை நேசிக்கும் எல்லாருக்கும் இன்ஸ்பிரேஷன் என்றால் அவர்தான்," என்கிறார்.
ரீமிக்ஸ் பாடல்களில் தனக்கு என்றுமே உடன்பாடில்லை எனும் பவன் முக்கியத்துவம் தர விரும்புவது மெலடிக்குதானாம்!
நல்லது!
-
மவனே யாருகிட்ட.. மேனேஜரை அலறவிட்ட கார்த்திக்..என்னாச்சு தெரியுமா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!
-
நடிகைகள் சகவாசம்.. பாரிலேயே விழுந்து கிடக்கும் ’வி’ எழுத்து நடிகர்.. நடிக்கவே பிடிக்கலைன்னு கண்ணீர்?